Samarasa Suththa Sanmarga Sangam USA

Samarasa Suththa Sanmarga Sangam USA This is official page of "Samarasa Sutha Sanmarga Saththiya Sangam (USA Branch)" that was started by Vallalar in 1865 at Vadalur, Tamil nadu, India.

The goal of this page is to propagate Vallalar's teachings to the world!

08/13/2026

"மனிதருக்கு பசியாற்றுவித்தல் செய்யாமல்", கோவிலுக்குப் போய் தெய்வ வழிபாடு செய்பவன், விரதம் இருப்பவன், கடவுளை நினைத்து மந்திரம் சொல்பவன், மூச்சுப் பயிற்சி, தியானம் செய்பவன், மகா பெரிய சித்துக்கள் செய்பவன் முதலிய அனைவரும் அறிவு விளங்காதவர்கள் - வள்ளலார்

ஜீவகாருண்ய ஒழுக்கம் பகுதி - 1 (வள்ளலார்):
புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும், உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச்சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும், நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும். இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்.

07/22/2026

நான் கடவுள் ஆகி, கடவுள் இன்பத்தை அனுபவித்த தருணம்! இன்று (ஜூலை 22, 2026) நடுநிசி இரவில் பசித்த ஒரு மனிதருக்கு, சான் ஹோஸ் நகரில் பசியாற்றுவித்த தருணம். இந்த 'கடவுள் இன்பத்தை' பசியாற்றுவித்தல் மூலம் மட்டுமே அனுபவிக்க இயலும். வேறு எந்த விதத்திலும் (கோவில் போவது, தியானம், தவம் செய்வது, ஜெபம் செய்வது போன்றவை) அணுவளவும் அனுபவிக்க இயலாது!

ஜீவகாருண்ய ஒழுக்கம் (வள்ளலார்):
இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது.
இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுள் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

This is at San Jose, at midnight.. He was hesitant to ask for food. But when I asked he was so hungry and served two food bags. I was so happy seeing him releived from the suffering of hunger. This is the only way through which you can feel *"the very unique pleasure of being God"* and there is no other way. Video recording consent received.
_ Vincent

07/21/2026

HANG MONSTER MODI to death for killing soldiers in Pulwama and now killing students through NEET and bearting kids with his brutal police & army!

தன் சொந்த நாட்டு ராணுவ வீரர்களை புல்வாமில் கொலை செய்தும், தன் நாட்டு மாணவர்களை நீட் தேர்வால் கொலை செய்தும், தன் நாட்டுக் குழந்தைகளை தனது போலீஸ் & ராணுவம் மூலம் அடித்து துன்புறுத்தும் அரக்கன் மோடியை சாகும் வரை தூக்கில் தொங்க விட வேண்டும்.

06/28/2026

ஏழரை நடத்தும் சனிக்கு ஏழரை நடத்த வேண்டுமா? பசித்தவருக்கு தினமும் உணவு கொடு! பிறகு சனி முதல் எல்லா கோள்களும் உன் காலில் வந்து சேவை செய்யும்!

05/16/2026

When Tamils slapping Sanadhana dharma with Cheppal!

05/15/2026

வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறுவது என்ன?

ஒருவன் ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் செய்யாமல், கடவுளிடம் போய் கதறி கதறி அழுதாலும், உருகி உருகி பாடல்கள் பாடினாலும், ஆயிரம் கோயில்கள் சென்று, பலவித தியானங்கள் செய்து, இறைவனையே நினைத்து நினைத்து வேண்டுதல்கள் செய்தாலும், புருவமத்தி தியானம் செய்து குண்டலினி எழுப்பினாலும், கடவுள் அவருக்கு "அணுவளவும்" அருள் செய்ய மாட்டார்!!!! குறிப்பாக அவருக்கு மரணம் வந்து, அதுசமயம் அவரது உயிர் கதறி கதறி வாழ ஏங்கும் போது, 'செத்துப் போ' என விட்டு விடுவார்!!! ஆனால் அவரே பசித்த ஏழைகளுக்கு உணவு தந்து, பசியாற்றி இருந்தால், கடவுள் அவருக்கு வேண்டிய அனைத்தையும் அவர் கேட்காமலேயே செய்வார்! மரணம் வந்தால், அவர் "எத்தனை பேருக்கு பசியாற்றுவித்தார்" என்று மிகத் துல்லியமாகக் கணக்கு பார்த்து, அதில் அவர் பெறும் மதிப்பெண்ணிற்கு ஏற்ப, மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்றுவார்! கடவுள் கருணையானவர், அதே நேரம் மிக நேர்மையானவர்!!! ஆகவே மனிதப் பிறவியில் காலம் உள்ளபோதே இந்த உண்மை உணர்ந்து, சாதி, மதம், கோயில், தியானம், யோகம் என்ற தவறான வழியில் செல்லாமல், நம் முழு உழைப்பைத் தந்து, ஏழைகளுக்கு பசியாற்றுவித்தல் செய்ய வேண்டும்!

சோசப் விசய் ஜெயித்தது எப்படி?மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி ஹேக் செய்வது? உலகின் தலைசிறந்த பாதுகாப்பு விஞ்ஞானிகள், எப...
05/12/2026

சோசப் விசய் ஜெயித்தது எப்படி?

மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி ஹேக் செய்வது?
உலகின் தலைசிறந்த பாதுகாப்பு விஞ்ஞானிகள், எப்படி எளிதாக தில்லுமுல்லு செய்ய இயலும் என விளக்கும் காணொளி மற்றும் முழுமையான வெள்ளை அறிக்கை:

https://youtu.be/ZlCOj1dElDY?si=ZeByl6Vz2p2YJ1I_

Technical paper and all deatils:
https://indiaevm.org/

920 likes, 108 comments. "India's EVMs are Vulnerable to Fraud"

05/11/2026

தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் ஈவிஎம் (மின்னனு வாக்கு இயந்திரம்) தில்லுமுல்லு மூலம் சோசப் விசய் கட்சி வெற்றி பெறும் வகையில், தவறாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஈவிஎம் இயந்திரம் இந்தியா தவிர உலகின் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஈவிஎம் இயந்திரத்தில் மிக எளிதாக தில்லுமுல்லு செய்ய இயலும். பாஜக (பாலியல் ஜல்சா கட்சி) கட்டுப்பாட்டில் தான் தேர்தல் ஆணையமும் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் ஈவிஎம் உள்ளது. மக்கள் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த போராட வேண்டும்.

சோசப் விசய் , மதவாத கட்சிகளான ஆர்எஸ்எஸ் / பாஐக (பாலியல் ஜல்சா கட்சி) பி டீம் ஆவார். இதன் வெளிப்பாடாகவே, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் பாடப்பட்டது.

விசய் ஆட்சி விரைவில் ஒழியட்டும்.

04/24/2026
04/21/2026

மனித உடலில் வரும் பல நோய்களுக்கான காரணம் என்ன என்று இன்றைய அறிவியலும், மருத்துவர்களும் விளக்க இயலவில்லை. அதனை உங்களின் "துரதிஷ்டம்". (தீய ஊழ்வினை) என்கின்றனர் (எடுத்துக்காட்டு: கேன்சர்). எதிர்பாராத கொடிய விபத்துகள் வாழ்வில் நமது "அஜாக்கிரதையால்" ஏற்படுகின்றன. இந்த துரதிஷ்டம் மற்றும் அஜாக்கிரதையைத் தடுக்க வல்லமையான செயல் உள்ளதா? ஆம். ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. அது "பசித்த மனிதர்களுக்கு உணவு தருவது". இந்த வழி தவிர வேறு எந்த வழியாலும் 'துரதிஷ்டம்' மற்றும் 'அஜாக்கிரதை' ஆகியவற்றைத் தடுக்க இயலாது.

மூலம்: ஜீவகாருண்ய ஒழுக்கம் (1867), வள்ளலார்.

"சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது."

Address

2570 N 1ST Street STE 200
San Jose, CA
95131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samarasa Suththa Sanmarga Sangam USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Samarasa Suththa Sanmarga Sangam USA:

Shortcuts

Share