Samarasa Suththa Sanmarga Sangam USA

Samarasa Suththa Sanmarga Sangam USA This is official page of "Samarasa Sutha Sanmarga Saththiya Sangam (USA Branch)" that was started by Vallalar in 1865 at Vadalur, Tamil nadu, India.

The goal of this page is to propagate Vallalar's teachings to the world!

திருமாவின் உயர்ந்த குணம்:தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட வெளியில் வந்து மக்களைச் சந்திக்காத கோமாளி சோசப் விசய், முதல்வராக ஈ...
05/18/2026

திருமாவின் உயர்ந்த குணம்:
தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட வெளியில் வந்து மக்களைச் சந்திக்காத கோமாளி சோசப் விசய், முதல்வராக ஈவிஎம் ஸ்கேம் ( மின்னணு வாக்கு இயந்திரத் தில்லுமுல்லு) மூலம் வாய்ப்பு வந்ததும், மூன்று முறை ஆளுநர் அலுவலகம் சென்று பிச்சை கேட்டான்.. பல சிறு கட்சித் தலைவர்களின் காலில் விழுந்து கதறி அழது கெஞ்சினான்.. ஆனால் திருமாவைத் தேடி தமிழக முதல்வர் பதவி பல முறை வந்த போதும், அதனைத் துச்சமாக மதித்து நிராகரித்த தன்மையில், திருமா எனது பார்வையில் நிறைய மரியாதையைச் சம்பாதித்துள்ளார். அவரது முடிவு சரியோ, தவறோ, இந்த நிகழ்வு, திருமா முதல்வர் பதவிக்கு மிகச் சரியான நபர் என உறுதி செய்கிறது. தமிழ்நாடு என்றும் வெல்லும்.
https://youtu.be/paMY0xfsP_A?si=VepFbeiGAq80CAZx



_வின்சென்ட்

Thol Thirumavalavaan Interview | " ஆதரவு கடிதம் கொடுத்தாலும்நீங்க தான் முதலமைச்சர் அந்த ஒரு தரப்பிலிருந்து வந்த Phone Call " - Thol Thirumavalavan MP Exlusiv...

05/16/2026

When Tamils slapping Sanadhana dharma with Cheppal!

05/15/2026

வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறுவது என்ன?

ஒருவன் ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் செய்யாமல், கடவுளிடம் போய் கதறி கதறி அழுதாலும், உருகி உருகி பாடல்கள் பாடினாலும், ஆயிரம் கோயில்கள் சென்று, பலவித தியானங்கள் செய்து, இறைவனையே நினைத்து நினைத்து வேண்டுதல்கள் செய்தாலும், புருவமத்தி தியானம் செய்து குண்டலினி எழுப்பினாலும், கடவுள் அவருக்கு "அணுவளவும்" அருள் செய்ய மாட்டார்!!!! குறிப்பாக அவருக்கு மரணம் வந்து, அதுசமயம் அவரது உயிர் கதறி கதறி வாழ ஏங்கும் போது, 'செத்துப் போ' என விட்டு விடுவார்!!! ஆனால் அவரே பசித்த ஏழைகளுக்கு உணவு தந்து, பசியாற்றி இருந்தால், கடவுள் அவருக்கு வேண்டிய அனைத்தையும் அவர் கேட்காமலேயே செய்வார்! மரணம் வந்தால், அவர் "எத்தனை பேருக்கு பசியாற்றுவித்தார்" என்று மிகத் துல்லியமாகக் கணக்கு பார்த்து, அதில் அவர் பெறும் மதிப்பெண்ணிற்கு ஏற்ப, மரணத்திலிருந்து அவரைக் காப்பாற்றுவார்! கடவுள் கருணையானவர், அதே நேரம் மிக நேர்மையானவர்!!! ஆகவே மனிதப் பிறவியில் காலம் உள்ளபோதே இந்த உண்மை உணர்ந்து, சாதி, மதம், கோயில், தியானம், யோகம் என்ற தவறான வழியில் செல்லாமல், நம் முழு உழைப்பைத் தந்து, ஏழைகளுக்கு பசியாற்றுவித்தல் செய்ய வேண்டும்!

சோசப் விசய் ஜெயித்தது எப்படி?மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி ஹேக் செய்வது? உலகின் தலைசிறந்த பாதுகாப்பு விஞ்ஞானிகள், எப...
05/12/2026

சோசப் விசய் ஜெயித்தது எப்படி?

மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி ஹேக் செய்வது?
உலகின் தலைசிறந்த பாதுகாப்பு விஞ்ஞானிகள், எப்படி எளிதாக தில்லுமுல்லு செய்ய இயலும் என விளக்கும் காணொளி மற்றும் முழுமையான வெள்ளை அறிக்கை:

https://youtu.be/ZlCOj1dElDY?si=ZeByl6Vz2p2YJ1I_

Technical paper and all deatils:
https://indiaevm.org/

920 likes, 108 comments. "India's EVMs are Vulnerable to Fraud"

05/11/2026

தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகள் ஈவிஎம் (மின்னனு வாக்கு இயந்திரம்) தில்லுமுல்லு மூலம் சோசப் விசய் கட்சி வெற்றி பெறும் வகையில், தவறாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஈவிஎம் இயந்திரம் இந்தியா தவிர உலகின் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஈவிஎம் இயந்திரத்தில் மிக எளிதாக தில்லுமுல்லு செய்ய இயலும். பாஜக (பாலியல் ஜல்சா கட்சி) கட்டுப்பாட்டில் தான் தேர்தல் ஆணையமும் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் ஈவிஎம் உள்ளது. மக்கள் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த போராட வேண்டும்.

சோசப் விசய் , மதவாத கட்சிகளான ஆர்எஸ்எஸ் / பாஐக (பாலியல் ஜல்சா கட்சி) பி டீம் ஆவார். இதன் வெளிப்பாடாகவே, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் பாடப்பட்டது.

விசய் ஆட்சி விரைவில் ஒழியட்டும்.

04/24/2026
04/21/2026

மனித உடலில் வரும் பல நோய்களுக்கான காரணம் என்ன என்று இன்றைய அறிவியலும், மருத்துவர்களும் விளக்க இயலவில்லை. அதனை உங்களின் "துரதிஷ்டம்". (தீய ஊழ்வினை) என்கின்றனர் (எடுத்துக்காட்டு: கேன்சர்). எதிர்பாராத கொடிய விபத்துகள் வாழ்வில் நமது "அஜாக்கிரதையால்" ஏற்படுகின்றன. இந்த துரதிஷ்டம் மற்றும் அஜாக்கிரதையைத் தடுக்க வல்லமையான செயல் உள்ளதா? ஆம். ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. அது "பசித்த மனிதர்களுக்கு உணவு தருவது". இந்த வழி தவிர வேறு எந்த வழியாலும் 'துரதிஷ்டம்' மற்றும் 'அஜாக்கிரதை' ஆகியவற்றைத் தடுக்க இயலாது.

மூலம்: ஜீவகாருண்ய ஒழுக்கம் (1867), வள்ளலார்.

"சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது."

சன்மார்க்கத்திற்கும், உலக மதங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?அடிமையாக வாழ்ந்து சாக வேண்டுமா? கடவுளாக என்றும் வாழ வேண்டுமா?
04/16/2026

சன்மார்க்கத்திற்கும், உலக மதங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

அடிமையாக வாழ்ந்து சாக வேண்டுமா? கடவுளாக என்றும் வாழ வேண்டுமா?

04/16/2026

சன்மார்க்கம் என்பதன் பொருள் உலக மதங்களை எதிர்க்க வந்தது - வள்ளலார்!

Address

2570 N 1ST Street STE 200
San Jose, CA
95131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samarasa Suththa Sanmarga Sangam USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Samarasa Suththa Sanmarga Sangam USA:

Share