10/29/2025
கடந்த ஞாயிறு (அக்டோபர் 26) லேக்லேண்ட் தமிழ் மன்றத்தின் சார்பாக "தீபாவளி விழா" இனிதே நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள், தீபாவளி பட்டாசுகள் மற்றும் மதிய உணவுகளுடன் நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கிய குழந்தைகளுக்கும் உதவிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
குழந்தைகளின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க பரிசளிப்பும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.