06/05/2026
නාමික වශයෙන් පමණක් විශ්වවිද්යාලයක් බවට පත් කෙරූ ගම්පහ වික්රමාරච්චි දේශීය වෛද්ය විශ්වවිද්යාලයේ දේශීය සෞඛ්ය විද්යා හා තාක්ෂන පීඨය තුල ඇති අර්බුදකාරී තත්වය හමුවේ පීඨ ශිෂ්ය සංගමය ප්රමුඛ සිසුන් සිදුකල අරගලය හා දින 36ක අඛණ්ඩ සත්යග්රහය හමුවේ එහි ප්රතිඵලයක් ලෙස අග්රමාත්යතුමිය විසින් 2025.03.05 වන දින පංච පුද්ගල විශේෂඥ කමිටුවක් පත් කරන ලදි.
ඉන් අනතුරුව විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව විසින් එක් එක් පීඨයන්හි ඇතුළත් උපාධි පාඨමාලාවල අන්තර්ගතය හා ගුණාත්මක භාවය පිළිබඳ ගැටලු විසඳීම සඳහා විශේෂඥයින්ගෙන් සැදුම්ලත් කමිටු 7ක් ද, මෑතකදී දැනට ඉගෙනුම ලබන ශිෂ්යයන් සම්බන්ධයෙන් ද ත්රිපුද්ගල කමිටුවක් ද ලෙසින් තවත් කමිටු පත් කරන ලදී.
එලෙස සියලු කරුණු විමර්ශන කොට සකසා අවසන් කෙරුනු අවසන් කමිටු වාර්තාව තවමත් සිසුන් හට ලිඛිතව ලබාදීමට බලදාරීන් අපොහොසත් වීමත් , වත්මන් අර්බුදකාරී තත්ත්වයත් හමුවේ නැවතත් දේශීය සෞඛ්ය විද්යා හා තාක්ෂණ පීඨ ශිෂ්ය සංගමය සහ ශිෂ්යයින් විසින් පසුගිය (2026.04.27)දින සිට අධ්යාපන අමාත්යංශය ඉදිරිපිට සිදු කළ ශිෂ්ය විරෝධතාවය සහ අඛන්ඩ සත්යග්රහයන් හමුවේ ශිෂ්යයන් වෙත වගකිව යුතු පාර්ශව සමගින් ලැබුණු සාකච්ඡාව සම්බන්ධයෙන් දැනුවත් කිරීමට දේශීය සෞඛ්ය විද්යා හා තාක්ෂණ පීඨ සංගමය පවත්වනු ලැබූ මාධ්ය සාකච්ඡාව.
பெயரளவுக்கு
மாத்திரமே பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சுகாதார சுகாதார விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பீடத்தில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டு, பீட மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டமும், 36 நாட்கள் தொடர்ச்சியான சத்தியாகிரகமும், 2025.03.05 அன்று கௌரவ பிரதமர் அவர்களினால் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பீடத்திலும் வழங்கப்படும் பாடநெறிகளினதும் பாட-உள்ளடக்கம் மற்றும் தரம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிபுணர்களைக் கொண்ட ஏழு குழுக்களையும், சமீபத்தில் தற்போது படித்து வரும் மாணவர்கள் தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.
அனைத்து உண்மைகளையும் ஆராய்ந்து இறுதியாக தயாரிக்கப்பட்டுள்ள நிபுணர்
குழு அறிக்கையை மாணவரகளுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்க அதிகாரிகள் தவறியதையும், தற்போதைய நெருக்கடி நிலையையும் கருத்தில் கொண்டு, கடந்த (2026.04.27) முதல் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் மற்றும் தொடர் சத்தியாகிரகங்கள் தொடர்பாகப் பொறுப்பான தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்து மாணவர்களுக்குத் தெரிவிப்பதற்காக, சுதேச சுகாதார விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியம் மீண்டும் ஒரு ஊடக சந்திப்பை நிகழ்த்தியுள்ளது.