03/12/2025
வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு எங்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணங்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் ஏனைய தண்ணீர் போத்தல்கள் மற்றும் விசுக்கொத்து பொதிகள் வெருகல் பிரதேசசபையினரிடம் முறையாக கையளிக்கப்பட்டது.
❤️🔥