11/04/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்ஹம்துலில்லாஹ் இன்று வரை ( 11.04.2024) நிந்தவூர் ஸக்காத் நிதியத்திற்கு இந்த வருடத்துக்கான ஸக்காத்தாக 501.75 மூடை நெல்லும் பணமாக 1கோடி 16 லட்சத்து 64 ஆயிரத்து 353 ரூபாயும்(11,664,353/=) கிடைக்கப்பெற்றுள்ளது.
மாஷா அல்லாஹ் இவை அனைத்தும் வசூலுக்குப் போகாமல் தாங்களாகவே வந்து ஸக்காத் நிதிய காரியத்தில் ஒப்படைக்கப்பட்டவை.இம்முறை பல புதியவர்கள் ஸக்காத் நிதியத்திற்கு தங்களது ஸக்காத்துகளை ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஸக்காத்தை வழங்கிய அனைவரது பாவங்களையும் மன்னித்து பொருளிலும் ஆரோக்கியத்திலும் பரக்கத் செய்வானாக.
-செயலாளர், ஸக்காத் நிநியம், நிந்தவூர்