09/08/2026
ප්රජා අභිලාෂ ජාලයේ 15 වසරක ගමන් මඟ ඇගයීම – දකුණු පළාතේ සාකච්ඡාව
ප්රජා අභිලාෂ ජාලය පසුගිය වසර 15 පුරා ක්රියාත්මක කළ වැඩසටහන්, ජයග්රහණ, අභියෝග සහ ඉදිරි ගමන පිළිබඳ පුළුල් ඇගයීමේ ක්රියාවලියක් මේ දිනවල සිදු වෙමින් පවතී.
ඒ අනුව, හම්බන්තොට, මාතර, ගාල්ල සහ කළුතර දිස්ත්රික්ක නියෝජනය කරන ක්රියාකාරී නායකයින් 2026 අගෝස්තු 08 වන දින මාතර දකුණු ධීවර සංවිධාන කාර්යාලයේදී ඒකරාශී වූහ.
මෙම නායකයින් සමඟ PALTRA ආයතනයේ අධ්යයන කණ්ඩායම විසින් මුහුණට මුහුණ සාකච්ඡාවක් පවත්වමින්, පසුගිය වසර 15 තුළ ප්රජා අභිලාෂ ජාලයේ ක්රියාකාරකම්වල බලපෑම, ප්රජා සහභාගීත්වය, අත්දැකීම්, අභියෝග සහ ඉදිරි අවශ්යතා පිළිබඳ අදහස් හා යෝජනා ලබා ගන්නා ලදී.
මෙම ඇගයීම තුළින් අතීත අත්දැකීම්වලින් පාඩම් උගෙන, ජනතා අයිතිවාසිකම්, ආහාර ස්වෛරීත්වය, ඉඩම් අයිතිවාසිකම් සහ ප්රජා ශක්තිමත් කිරීම සඳහා ඉදිරි ගමන තවදුරටත් ශක්තිමත් කිරීම අපගේ අරමුණයි.
අපගේ වසර 15ක ගමන – ජනතාව සමඟ, ජනතාව වෙනුවෙන්, ඉදිරියටත්!
பிரஜா அபிலாஷ வலையமைப்பின் 15 வருடப் பயணத்தை மதிப்பீடு செய்தல் – தென் மாகாண கலந்துரையாடல்
பிரஜா அபிலாஷ வலையமைப்பு கடந்த 15 வருடங்களாக முன்னெடுத்து வந்த திட்டங்கள், சாதனைகள், சவால்கள் மற்றும் எதிர்காலப் பயணம் தொடர்பான விரிவான மதிப்பீட்டு செயற்பாடு தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த செயற்பாட்டு தலைவர்கள் 2026 ஆகஸ்ட் 08ஆம் திகதி மாத்தறையில் உள்ள தென் மீனவர் அமைப்புகளின் அலுவலகத்தில் ஒன்றுகூடினர்.
இந்த தலைவர்களுடன் PALTRA நிறுவனத்தின் ஆய்வுக் குழுவினால் நேருக்கு நேர் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 15 வருடங்களில் பிரஜா அபிலாஷ வலையமைப்பின் செயற்பாடுகளின் தாக்கம், சமூகப் பங்கேற்பு, அனுபவங்கள், சவால்கள் மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பாக கருத்துகளும் முன்மொழிவுகளும் பெறப்பட்டன.
இந்த மதிப்பீட்டின் மூலம் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்று, மக்களின் உரிமைகள், உணவு இறைமை, காணி உரிமைகள் மற்றும் சமூகங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை முன்னெடுக்கும் எமது எதிர்காலப் பயணத்தை மேலும் வலுப்படுத்துவதே நோக்கமாகும்.
எமது 15 வருடப் பயணம் – மக்களுடன், மக்களுக்காக, தொடர்ந்து முன்னோக்கி!
Reflecting on 15 Years of the Praja Abhilasha Network – Southern Province Consultation
A comprehensive evaluation of the programmes, achievements, challenges and journey of the Praja Abhilasha Network over the past 15 years is currently underway.
As part of this process, active community leaders representing Hambantota, Matara, Galle and Kalutara districts gathered at the Southern Fisheries Organizations’ Office in Matara on 08 August 2026.
The PALTRA study team conducted a face-to-face consultation with these community leaders to gather their experiences, reflections and recommendations on the impact of the Praja Abhilasha Network’s work, community participation, achievements, challenges and future priorities over the past 15 years.
Through this evaluation, we aim to learn from our experiences and strengthen the way forward in advancing people’s rights, food sovereignty, land rights and community empowerment.
15 years of our journey – with the people, for the people, moving forward together!