09/04/2026
யாழ்ப்பாணம் புதிய செங்குந்தா வீதியில் வாழ்ந்து கனடாவில் வசித்துவந்து இறைபதமடைந்த அமரர் திருமதி தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று 06.04.2026 திங்கட்கிழமை கணடாவைச் சேர்ந்த மகன் திரு.ஐயாத்துரை சுதாகரன் அவர்களின் நிதி அனுசரணையில் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தின் ஊடாக விசேட தேவைகளிற்குட்பட்ட வலையமைப்பில் வசிக்கும் சிறுவர்களிற்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் தங்கம்மா ஐயாத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் விரியும் சிறகுகள் மற்றும் யோகர் சுவாமி முதியோர் இல்ல முதியோர்களின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
🙏🙏🙏🙏