12/06/2026
📢 ජාත්යන්තර ළමා ශ්රම විරෝධී දිනය – 2026
අද දින ඩාබිඳු සාමූහික සංගමය සාමාජිකයින්, මහරගම වත්තේගෙදර හන්දියේ සිට මහරගම ඔරලෝසු කණුව දක්වා සංවිධානය කරන ලද නිහඬ විරෝධතා පාගමනට සහ ඉන් අනතුරුව පැවැත්වූ මහජන දැනුවත් කිරීමේ වැඩසටහනට සහභාගී විය. මෙම වැඩසටහන කම්කරු දෙපාර්තමේන්තුවේ කාන්තා හා ළමා කටයුතු අංශය විසින් ලෝක ළමා ශ්රම විරෝධී දිනය නිමිත්තෙන් සංවිධානය කර තිබුණි.
ළමා ශ්රමය තුරන් කිරීම සහ ළමා අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම පිළිබඳ දැනුවත්භාවය ඉහළ නැංවීමේ අරමුණින් මෙම අවස්ථාවට රාජ්ය ආයතන, වෘත්තීය සමිති, සිවිල් සමාජ සංවිධාන සහ ප්රජා කණ්ඩායම් එක්විය.
✊ කම්කරු සංවිධානයක් ලෙස, ඩාබිඳු එකමුතුව ළමා ශ්රමය අවසන් කිරීම සඳහා වන ගෝලීය හඬට සහාය දක්වන අතර, සෑම දරුවෙකුටම අධ්යාපනය, ආරක්ෂාව සහ ගෞරවාන්විත අනාගතයක් හිමි විය යුතු බව අවධාරණය කරයි.
“ළමා ශ්රමයෙන් තොර රටක්
දරුවන්ට යහපත් හෙටක්”✊
Today, members of the Dabindu Collective Union participated in a silent protest walk from Maharagama Wathegedara Junction to the Maharagama Clock Tower, followed by a public awareness programme organized by the Women and Children's Affairs Division of the Department of Labour to mark the World Day Against Child Labour.
The event brought together government institutions, trade unions, civil society organizations, and community groups to raise awareness about the elimination of child labour and the protection of children's rights.
✊ As a workers' collective, Dabindu Collective stands in solidarity with the global call to end child labour and ensure every child has the right to education, safety, and a dignified future.
No child should work.
📢 சர்வதேச சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு தினம் – 2026
இன்று டாபிந்து கூட்டு ஒன்றிய உறுப்பினர்கள், வத்தேகெதர சந்தியிலிருந்து மகரகம மணிக்கூட்டு கோபுரம் வரை நடைபெற்ற அமைதிப் பேரணியிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். இந்த நிகழ்வு தொழிலாளர் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவினால் உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.
குழந்தைத் தொழிலாளரை முற்றிலுமாக ஒழித்தல் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்நிகழ்வில் அரச நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்கள் ஒன்றிணைந்தன.
✊ தொழிலாளர் அமைப்பாகிய டாபிந்து கூட்டு ஒன்றியம் குழந்தைத் தொழிலாளரை ஒழிக்க வேண்டும் என்ற உலகளாவிய கோரிக்கைக்கு தனது ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, பாதுகாப்பு மற்றும் கண்ணியமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
எந்தக் குழந்தையும் வேலை செய்யக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் கற்கவும், வளரவும், தமது முழுத் திறனை அடையவும் வாய்ப்பு பெற வேண்டும்.