21/07/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
நற்பிட்டிமுனை UNITY சமூக சேவை அமைப்பானது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உதவியுடன் முதலாவது ரத்ததான முகாம் ஒன்றை 12.05.2024 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
இந்த சேவையை பாராட்டு முகமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இன்று எமது நற்பிட்டிமுனை UNITY சமூக சேவை அமைப்பிற்கு ஒரு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.