17/06/2026
As part of our ongoing Sexual and Reproductive Health and Rights (SRHR) project, with the funding support of RFSU, JSAC organized two impactful awareness sessions aimed at promoting healthy family wellbeing and gender equality within the community.
The first session, tailored for newly married couples, was held at the Nallur MOH Office and led by our Master Trainer SPHM, focusing deeply on pregnancy, maternal wellbeing, shared domestic responsibilities, and supportive family dynamics.
Concurrently, a second session was conducted for Mothers’ Club members in Uthayapuram by our Master Trainer PHM. This session highlighted the critical importance of mutual consent, open communication, and creating respectful, positive home environments essential for children's overall wellbeing.
சமூகத்தில் ஆரோக்கியமான குடும்ப நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முதலாவது அமர்வு, புதிதாக திருமணமான தம்பதியினருக்காக நல்லூர் MOH அலுவலகத்தில் எமது முதன்மைப் பயிற்றுவிப்பாளர் (SPHM) மூலம் நடத்தப்பட்டது. இவ்வமர்வில் கர்ப்பகாலப் பராமரிப்பு, தாயின் நல்வாழ்வு, குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பரஸ்பர பாலின சமத்துவம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, எமது மற்றுமொரு முதன்மைப் பயிற்றுவிப்பாளர் (PHM) மூலமாக உதயபுரம் பகுதியில் உள்ள தாய்மார் சங்க உறுப்பினர்களுக்காக பரஸ்பர சம்மதம் மற்றும் ஆரோக்கியமான குடும்ப உறவுகள் குறித்த விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது. பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு அவசியமான குடும்பக் கௌரவம், சிறந்த தொடர்பாடல் மற்றும் நேர்மறையான வீட்டுச் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இவ்விசேட விழிப்புணர்வுகள், RFSU நிறுவனத்தின் நிதியுதவியுடன் JSAC நிறுவனத்தினால் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார உரிமைகளை (SRHR) மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டன.