23/08/2026
ஆறுதல் நிறுவனத்தில் எம்மோடு இணைந்து பணியாற்றி தற்போது பிலிப்பைன்சில் வாழ்ந்து வரும் திரு . வை.ஜெயமுருகன் அவர்களின் பாசமிகு தாயார் வையப்பரெட்டியார் நாகம்மா அவர்கள் 22/08/2026 அன்று காலமானார்.அவரது இறுதிக் கிரியைகள் இன்று 23/08/2026 பி.ப.1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது.
ஜெயமுருகன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் நிறுவனத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏