13/04/2026
நேற்றைய தினம் காலமாகிய ஈழத் தமிழ் எழுத்தாளரும், வெளியீட்டாளரும், ஞானம் சஞ்சிகை ஸ்தாபகரும் ஆசிரியருமான தி. ஞானசேகரன் அவர்களுக்கு எமது அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.
இலக்கியப் பணிகளினூடாக அவர் இறப்பினைக் கடந்தும் நிலைத்திருப்பார்!