Citizen's Dialogue - தமிழ்

Citizen's Dialogue - தமிழ் குடிமக்கள் உரையாடல் என்பது சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றுக்காகப் பாடுபடும் முற்போக்கு மக்களுக்கான தளமாகும்.

02/06/2026

මෙතරම් අනතුරක් ඇති බව දැන දැනත් මිනිසුන් එම ස්ථානයේ ජීවත් වීමට හේතුවක් තිබිය යුතුයි! ඒ ඔවුන්ගේ ආර්ථිකයයි. ගෞරවනීය ජීවනෝපායක්. තවත් වැදගත් හේතුවක් වන්නේ ආරක්ෂිත විකල්ප සහ ආරක්ෂිත නිවාස පිළිබඳ ස්ථිර තොරතුරු සහ සහතික කිරීමේ පොරොන්දු නොමැතිකමයි.

21/05/2026
14/05/2026

#13.NBRI அறிக்கை என்றாலே பிரச்சினை தான். ஒருபக்கம் NBRI அறிக்கை மீதான மக்களின் நம்பிக்கையின்மை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்கட்டுமானம் மக்களின் நிலையான நல்வாழ்வு பற்றிய திட்டத்தோடு அமையவில்லை. இடப்பற்றாக்குறையால் ஒரு லயத்து வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் மீள்திறன் மிக்க நல்வாழ்வு மற்றும் நிலையான வாழ்வாதாரம் கருதி ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு அமைப்பதே Build back batter அபிவிருத்தி அணுகுமுறையாகும். ஆனால் இந்த சிந்தனைகள் எதுவுமற்ற நிலையில் மலையக மக்களை வெறும் வீடு என்ற மாயைக்குள் வைத்திருக்கிறது நமது அரசியல் மற்றும் திட்டமிடும் தலைமைகள்.

11/05/2026

13. பேரிடருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார தாக்கங்களில் கல்வி செயற்பாடுகள் மீதான தாக்கம் பெரியதாகும். வீடுகள், பாதைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்புகளின் சேதமானது மலையக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளது. உட்கட்டமைப்புகளின் மீள் கட்டுமானம் தாமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக தீர்வுகளை வழங்க வேண்டி உள்ளது. உதாரணமாக mahauva தோட்டத்தில் பாதைகள் உடைந்துள்ள நிலையில் வாகன போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது. மாற்றுப்பாதைகள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவில்லை. நோயாளிகள் மற்றும் அவசர தேவைகளுக்கு பாதையின்மை பெறும் ஆபத்தை தருகிறது.

08/05/2026

#13. ராகலை சந்திரகாந்தி தோட்ட மக்கள் இரண்டு முக்கிய விடயங்களை முன்னிறுத்துகின்றனர்.
1. NBRI அறிக்கை மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும், புரிதல் இல்லாத நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது. மக்களுக்கு NBRI அறிக்கை தொடர்பில் போதுமான விளக்கங்களையோ, நம்பிக்கையூட்டும் பதில்களையோ வழங்கப்படவில்லை.
2. 150 வருடங்களுக்கு மேல் பழமையான லயித்து வீடுகள், தனி வீடு திட்டத்தின் ஊடாக கட்டப்பட்ட வீடுகள் உட்பட 122 குடும்பங்களின் பாதுகாப்பாக வீடமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பில் தெளிவான உறுதியான பதில்கள் வழங்கப்படவில்லை. லயத்து வீடுகள் மிகவும் பழமையானதாகவும் வாழ தகுதியற்றதாகவும் இருக்கின்றது என NBRI அறிக்கை குறிப்பிடுகின்ற போதும் அந்த மக்கள் பாதுகாப்பான இடத்தில் மீள் குடியேற்றும் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

06/05/2026

12. #எஸ்கடல்
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்த தோட்ட நிர்வாகம் மற்றும் அரச நிறுவனங்கள். முகாமில் இருந்த மக்களை அவசர அவசரமாக வெளியேற்றி மீண்டும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குடியேற்ற தோட்ட நிர்வாகமும், பிரதேச செயலகமும் பெரும் பங்களித்த நிலையில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதாக வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுகின்றன. பாதைகள், நீர் வசதி, தொழில் மற்றும் குடியிருப்பு புனர்நிர்மாணம் போன்றன தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பல வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார்கள். எனினும் மக்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் குடியேற்றம் செய்தமை அவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதனை மட்டுமே நோக்காக கொண்டுள்ளதை வருகின்றோம். அரசின், தோட்ட நிர்வாகத்தின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றார்கள்.

04/05/2026

#11 ඉහළ ප්‍රදේශයෙන් නාහේ නාය ගියොත් පහළ නිවාසවලට කුමක් සිදුවේද?
දිව්‍යා සුළි කුණාටුවෙන් පසු NBRI සමීක්ෂණ සහ වාර්තා සම්බන්ධයෙන් විවිධ විවේචන සහ ගැටළු මතු වී තිබේ. NBRI සමීක්ෂණ සහ වාර්තා විශේෂයෙන් වතුකරයේ ජනතාවගේ ආරක්ෂාව සහ යහපැවැත්ම කෙරෙහි ප්‍රමාණවත් අවධානයක් යොමු නොකිරීම පිළිබඳව ජනතාව දැඩි අප්‍රසාදය පළ කර තිබේ. NBRI වාර්තාවේ ඇති අඩුපාඩු මහජන විරෝධයට හේතු වී ඇති බැවින්, විවිධ ස්ථානවල නැවත අධ්‍යයනයන් සිදු කර ඇත. රජයට ඇති දැඩි පීඩනය සමනය කරන හදිසි සමීක්ෂණ සහ වාර්තා වළක්වා ගත යුතු අතර, ජනතාවගේ ආරක්ෂාව සහතික කරන සමීක්ෂණ සහ වාර්තා අවශ්‍ය වේ.

04/05/2026

#10. பெருந்தோட்ட பிரதேசங்களில் உள்ள மரக்கறி தோட்டங்களின் இழப்பிற்கு பதில் கூறுவது யார்?
பல மரக்கறி தோட்டங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், நீர் பாய்ச்சும் கருவிகளும் அழிவடைந்துள்ளன. விவசாய நிலங்களின் அழிவு, கட்டாய இடப் பெயர்வு, முதலிடுவதற்கான பணமின்மை போன்ற காரணங்களால் பல மரக்கறி தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. அரசு வழங்கிய நிவாரணங்கள் மிகவும் சொற்பமானதாகும். விவசாய நிலத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் பலர் நிவாரணங்களை பெற தகுதியற்றவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இங்கு ஆவணங்கள் உண்டா இல்லையா என்பதை விட எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இந்த விவசாய நிலங்கள் தாங்கி நிற்கின்றன என்பதை எவரும் கருதிக் கொள்ளவில்லை! வறுமை மற்றும் குறைபோசாக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மலையக சமூகம் மென்மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தள்ளப்படுகின்றன.

 #වතුකරයේ  #ප්‍රචණ්ඩත්වය  #රත්නපුර තව කොපමණ කාලයක් ඔබ පහර දෙයිද? සමාජ-ආර්ථික වශයෙන් දුර්වල සහ දිගු කලක් විවිධ පීඩනයන්ට ල...
23/04/2026

#වතුකරයේ #ප්‍රචණ්ඩත්වය #රත්නපුර
තව කොපමණ කාලයක් ඔබ පහර දෙයිද? සමාජ-ආර්ථික වශයෙන් දුර්වල සහ දිගු කලක් විවිධ පීඩනයන්ට ලක් වූ ඉතා දුර්වල ප්‍රජාවක් වැළඳගෙන ඔවුන්ගේ ජීවිත වැඩිදියුණු කර ගැනීමට මාර්ග සකස් කර ගැනීම සහෝදරත්වයයි...
රත්නපුර කාවත්ත ප්‍රදේශයේ, වතු පරිපාලනය, රජයේ ආයතන සහ බහුතර ප්‍රජාව වතුකරයේ ජනතාවට එරෙහිව නිතර ප්‍රචණ්ඩත්වය සිදු කර ඇත. මැයි 23 වන දින උදෑසන, හිස්වැසුම් පැළඳ මුහුණු සඟවා ගත් පිරිසක් කාවත්ත නීලකම වතුයායේ තාවකාලිකව ඉදිකරන ලද පැල්පතකට කඩා වැදී එහි සිටි පුද්ගලයෙකුට බරපතල තුවාල සිදු කළහ. වතුකරයේ ජනතාවට සුදුසු ඉඩම් සහ නිවාස පහසුකම් ලබා නොදීම නිසා, එම ජනතාව දැඩි ඉඩකඩ හිඟයකට මුහුණ දී සිටිති. ජනගහන වර්ධනයට අනුකූලව ජනාවාස වැඩි නොවේ. ඒ නිසා නව පවුල් බිහි වූ විට, ඔවුන් ලයම ජනාවාස අසල තාවකාලික පැල්පත් පිහිටුවා ගනී. කෙසේ වෙතත්, වතු පරිපාලනය එම ජනතාවට එරෙහිව දැඩි ප්‍රචණ්ඩත්වයක් භාවිතා කරයි.

22/04/2026


#වතුකරයේ ජනතාව පරම්පරා ගණනාවක් තිස්සේ ඉඩම් අයිතිවාසිකම් නොමැතිව ජීවත් වන අතර විවිධ සමාජ-ආර්ථික සහ රජයේ සේවාවන් වෙත ප්‍රවේශ වීමේදී පීඩනයට සහ ක්‍රමානුකූලව බැහැර කිරීමට මුහුණ දී සිටිති. තැපැල් සේවා වතුකරයේ ජනතාවට සීමා වී ඇති අතර වතු කළමනාකරණය විසින් හසුරුවන බැවින්, බොහෝ සිසුන්ට ඔවුන්ගේ අධ්‍යාපන අවස්ථා අහිමි වේ. තවද, කඳුකර ජනතාව සඳහා වන ඉන්දියානු නිවාස යෝජනා ක්‍රමය විවිධ අක්‍රමිකතා සහ දේශපාලන මැදිහත්වීම් වලින් පිරී ඇති අතර, එමඟින් බලපෑමට ලක් වූ නිවාස නොමැති ප්‍රතිලාභීන් හඳුනා ගැනීමේදී විශාල ගැටළු ඇති වී තිබේ. දේශපාලන බලය ඇති බොහෝ දෙනෙකුට මෙම නිවාස යෝජනා ක්‍රමය හරහා නිවාස ලබා දී ඇති බව ජනතාව පෙන්වා දෙති.

Address

Hatton

Website

Alerts

Be the first to know and let us send you an email when Citizen's Dialogue - தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share