17/04/2026
https://www.facebook.com/share/1QXMbqhVn8/
කොළඹ රිජ්වේ ආර්යා ළමා රෝහලේ කාර්ය මණ්ඩලයේ දිනක වැටුප දිට්වා සුළි කුණාටුව නිසා සිදු වූ ආපදා තත්ත්වයෙන් පසු ශ්රී ලංකාව නැවත ගොඩනැගීම සඳහා රජය ආරම්භ කරන ලද “Rebuilding Sri Lanka” අරමුදල වෙත පරිත්යාගයක් ලෙස ලබාදීම අද (17) සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්යාංශයේ දී සිදු විය.
ඒ අනුව මූල්ය පරිත්යාගය නිල වශයෙන් භාරදීම ජ්යෙෂ්ඨ වෛද්ය රසායනාගාර තාක්ෂණ විද්යාඥ සමන් ජයසේකර මහතා ඇතුළු එම අවස්ථාවට එක්වූ රෝහල් කාර්ය මණ්ඩලය විසින් සිදු කරන ලදී.
අපදා තත්ත්වයෙන් පසු ශ්රී ලංකාව නැවත ගොඩනැගීමේ අරමුදල සඳහා ආදර්ශයක් ද සපයමින් සෞඛ්ය වෘත්තීකයින් ලෙස ලබාදුන් මෙම මූල්ය පරිත්යාගය මෙහි දී ඇගයීමට ලක් කළ අතර අභියෝග හමුවේ අඛණ්ඩව සෞඛ්ය සේවා සැපයීමට මෙන්ම එම සේවාවන් ශක්තිමත් කිරීමේ මුලපිරීම් සඳහා මෙවැනි පරිත්යාග මහෝපකාරී වන බව ද අවධාරණය කළෙමි.
මෙම අවස්ථාවට කොළඹ රිජ්වේ ආර්යා ළමා රෝහලේ (ශික්ෂණ) කාර්ය මණ්ඩලය නියෝජනය කරමින් හෙද නිලධාරීනී සීතා රන්කඩුව, ප්රධාන මහජන සෞඛ්ය පරීක්ෂක අනුර තිලකසිරි, සෞඛ්ය කාර්ය සහායක කේ.සී. චතුරංග යන මහත්ම මහත්මීන් ද එක්ව සිටියහ.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை, "டித்வா" சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களுக்குப் பின்னர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட "Rebuilding Sri Lanka" நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வு இன்று (17) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இதன்படி, சிரேஷ்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் திரு. சமன் ஜயசேகர அவர்கள் உட்பட அந்நிகழ்வில் கலந்துகொண்ட வைத்தியசாலை ஊழியர்களினால் இந்த நிதி நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அனர்த்த நிலைக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு ஒரு முன்மாதிரியை வழங்கியவாறு, சுகாதாரத் துறையினர் என்ற ரீதியில் வழங்கப்பட்ட இந்த நிதி நன்கொடை இதன்போது பாராட்டப்பட்டியதுடன், சவால்களை எதிர்கொண்டு தொடர்ச்சியாக சுகாதார சேவைகளை முன்னெடுத்து, அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு இவ்வாறான பங்களிப்புகள் இன்றியமையாதவை என்பதையும் வலியுறுத்தினேன்.
இந்த நிகழ்வில், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் (போதனா) ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, தாதி உத்தியோகத்தர் சீதா ரங்கடுவ, பிரதான பொது சுகாதார பரிசோதகர் அனுர திலகசிறி மற்றும் சுகாதாரப் பணி உதவியாளர் கே.சி. சதுரங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.