Humanist People's Organization

Humanist People's Organization Humanist People's Organization is a nonprofit organization in Sri Lanka, founded in 2023

13/01/2026
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, அல்-நாசர் கல்லூரியின் 200 மாணவர்களுக்கு Rise Up Academy   மூலம் பாடசாலை Shoes க்கள...
31/12/2025

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, அல்-நாசர் கல்லூரியின் 200 மாணவர்களுக்கு Rise Up Academy மூலம் பாடசாலை Shoes க்களை பெற்றுக்கொள்ள 6 லட்சங்கள் பெறுமதியான வவுச்சர்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. - அல்ஹம்து லில்லாஹ்.

இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் உதவி வருகிற கொழும்பு SIPL சகோதரர்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சகோதரர் அனாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

25/12/2025

AlhamdhuLillah | நிவாரணப் பணிக்குள் #ஆளும்_கட்சி_MP_க்கு #குர்ஆன்_அன்பளிப்பு செய்த சகோ. ரஸ்மின்

05/12/2025

சகோ. ரஸ்மின் & இளைஞர்கள்! - இருட்டில், காட்டுப் பாதையில், மலை மேல் 08 KM பயணம் | 200 குடும்பங்களுக்கு உணவு

​Those who wish to Help the affected people, please contact:
👉Br.Rasmin MISc - +94771081996

HUMANIST PEOPLE’S ORGANIZATION
Hatton National Bank
A/C NO: 059010025718
Panchikawatta Branch
SWIFT CODE- HBLILKLX

28/09/2025
அனுராதபுரம், Balaluwewa முஸ்லிம் மகா வித்தியாலய வரலாறு கண்காட்சிக்கு 50 ஆயிரம் நிதியுதவி “மனிதநேய மக்கள் அமைப்பினால்” வழ...
04/08/2025

அனுராதபுரம், Balaluwewa முஸ்லிம் மகா வித்தியாலய வரலாறு கண்காட்சிக்கு 50 ஆயிரம் நிதியுதவி “மனிதநேய மக்கள் அமைப்பினால்” வழங்கப்பட்டது. - AlhamdhuLillah

The 2nd house was handed over to Brother Riyas Family by brother Rasmin MISc. Alhamdulllilah!
28/07/2025

The 2nd house was handed over to Brother Riyas Family by brother Rasmin MISc. Alhamdulllilah!

அனுராதபுர மாவட்டம் பளலுவெவ கிராமத்தில்  #உயர்தர A/L  #மாணவர்களுக்கான_தங்குமிட_வசதிகளுடன் கூடிய கல்வி நிருவனத்திற்கான காண...
05/05/2025

அனுராதபுர மாவட்டம் பளலுவெவ கிராமத்தில் #உயர்தர A/L #மாணவர்களுக்கான_தங்குமிட_வசதிகளுடன் கூடிய கல்வி நிருவனத்திற்கான காணி - இடத்தை பெற்றுக்கொள்ள “மனிதநேய மக்கள் அமைப்பு“ சார்பில் 2 இலட்சம் பணம் ESDA - அமைப்பின் செயலாளரிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது - அல்ஹம்து லில்லாஹ்.

அனுராதபுர மாவட்டம், பளலுவெவ கிராமத்தின் பள்ளிவாயல் - சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிக்காக “மனிதநேய மக்கள் அமைப்பு“ சார்பில...
29/04/2025

அனுராதபுர மாவட்டம், பளலுவெவ கிராமத்தின் பள்ளிவாயல் - சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிக்காக “மனிதநேய மக்கள் அமைப்பு“ சார்பில் 4 இலட்சம் பணம் ஊர் ஜனாஸா அபிவிருத்தி சங்க நிர்வாகிகளிடம் சகோதரர் ரஸ்மின் MISc மூலம் அன்பளிப்பு செய்யப்பட்டது - அல்ஹம்து லில்லாஹ்.

 #கிருஸ்தவ_அன்பு_உறவுகளே!  #நீதி_வேண்டிய_உங்கள்_பயணத்தில்_முஸ்லிம்களான_நாம்_எப்போதும்_இணைந்தேயிருப்போம். கடந்த 2019ம் ஆண...
21/04/2025

#கிருஸ்தவ_அன்பு_உறவுகளே!
#நீதி_வேண்டிய_உங்கள்_பயணத்தில்_முஸ்லிம்களான_நாம்_எப்போதும்_இணைந்தேயிருப்போம்.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதியன்று ஸஹ்ரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் தலைமையில் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு, இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய ஒரு குழுவினர் கிருஸ்தவ சமுதாய சகோதரர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

அந்த அனைத்து உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

குறித்த தாக்குதல்களுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லையென்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் பயங்கரவாதத்தையோ, தீவிரவாதத்தையோ ஆதரிப்பதில்லை என்பதுடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டு அநியாயமாக இன்னொரு உயிரைப் பறிக்கும் எவறும் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்பதும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருமறைக் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் ஆகும்.

இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடும் தனி நபர்களானாலும், குழுக்கலானாலும் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களாகவே கருதப்படுவார்கள்.

ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்", "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"

அல்குர்ஆன் 05:32

இஸ்லாம் மனித நேயத்தை வலியுறுத்தி மனிதர்களை வாழ வைக்கும் மார்க்கமே தவிர தீவிரவாதத்தையோ, பயங்கரவாதத்தையோ ஊக்குவித்து மனிதர்களை கொலை செய்யத் தூண்டும் மார்க்கம் அல்ல.

இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் தமது இறுதி ஹஜ் புனித காரியத்தில் ஈடுபட்ட போது முஸ்லிம்களுக்கு வழங்கிய அற்புதமான ஓர் அறிவுரையை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.

”உங்களுடைய இந்த (புனித) மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம், மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்.” எனக் கூறினார்கள்.

நூல், புகாரி - 1742

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 06 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கிருஸ்தவ சகோதரர்களின் கஷ்டத்திலும், கவலையிலும் முஸ்லிம் சகோதரர்களான நாம் எப்போதும் துணையிருப்போம். என்பதுடன்,

நீதி வேண்டும் உங்கள் பயணத்தில் எப்போதும் இணைந்தேயிருப்போம் என்பதையும் இவ்விடம் அன்பாகவும், உறுதியாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

மத வழிபாடுகளை பின்பற்றுவதில் இஸ்லாமியர்களாக, பௌத்தர்களாக, கிருஸ்தவர்களாக பிரிந்திருந்தாலும் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் என்றும் கைகோர்த்திருப்போம்.

•ரஸ்மின் MISc
21.04.2025

உஸ்மானியா கனிஷ்ட வித்தியாலயம் - (பொத்துவில்) அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பாடசாலைக்கு தேவையான ஸ்பீக்கர் அன்பளிப்பு செய்யப...
05/04/2025

உஸ்மானியா கனிஷ்ட வித்தியாலயம் - (பொத்துவில்) அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பாடசாலைக்கு தேவையான ஸ்பீக்கர் அன்பளிப்பு செய்யப்பட்டது. AlhamdhuLillah

பிற மத நண்பர்களுக்கு புனித குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு. - மட்டக்களப்புமட்டக்களப்பு, விவசாய திணைக்களத்தில் நடைபெற்ற ...
04/04/2025

பிற மத நண்பர்களுக்கு புனித குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு. - மட்டக்களப்பு

மட்டக்களப்பு, விவசாய திணைக்களத்தில் நடைபெற்ற “அமைதி மார்க்கம் இஸ்லாம்” பிற மத நண்பர்களுக்கான பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்று மத நண்பர்களுக்கு புனித குர்ஆன் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு.

Address

LG 6, NHS Flats, Maligawatte, Colombo 10
Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanist People's Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share