22/03/2024
அனைவருக்கும் வணக்கம், 🤍🙏🏻
2019.04.24 அன்று உயிர் நீத்த எம் உறவுகளின் ஐந்தாம் ஆண்டு நினைவாக எங்கள் உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடாத்தும் இரத்த தான முகாம் 2024.
21. 04.2024 அன்று காலை 8 மணி தொடக்கம் பகல் 1 மணி வரைக்கும் தாண்டவன்வெளி மாதா கோயில் அருகில் பெடினன்ஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது
இதில் இரத்த தானம் வழங்க விரும்புவோர் கீழே உள்ள நபர்களின் தொலைபேசி இலக்கத்திற்கு தங்களது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
070 5850 307
070 1020 300
நன்றி.🙏🏻🤍