12/10/2025
இன்று ஞாயிற்றுக்கிழமை 12.05.2025 தூய வின்சன் டி பவுல் சபையினரால் கொடி தினம் அனுஷ்டிக்கப்பட்டு, இன்றைய திருப்பலி பங்குத்தந்தை மெருசன் அடிகளாரினாள் ஒப்புக்கெடுக்கப்பட்டது.
திருப்பலியின் பின்னர் 10 வருடங்களுக்கு மேலாக வின்சன்ட் டி பவுல் சபையில் இருந்து சேவையாற்றிக் கொண்டிருக்கின்ர அங்கத்தவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். மேலும் கொடி வார நிகழ்வுகளில் பிராந்திய வின்சன்ட் டி பவுல் தலைவர் சகோதரர் ரஞ்சன் அவர்களும் செயலாளர் சகோதரர் டினேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து பக்தி சபை பிரதிநிதிகள், வட்டார பிரதிநிதிகள், மற்றும் பங்கு மக்களுக்கு வின்சன்ட் டி பவுல் சபையினாரால் கொடி அணிவிக்க ப்பட்டது