23/08/2026
இந்திரா அறக்கட்டளையின் "பழங்குடி மக்களின் எழுச்சி" என்கின்ற இலவச தையல் கல்வி திட்டத்தின் கீழ் மார்ச்-ஜூலை 2026 வரை படித்து முடித்த பழங்குடி பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து அவர்கள் சுய தொழில் செய்துகொள்ள முதற்கட்டமாக தையல் மெஷின் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு.அன்புச்செழியன் அவர்கள், திருமதி.மனோகர் அவர்கள் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு சிறப்பித்து வந்தோம். நன்றி🙏🏼