அன்பாலயம் - Anbaalayam

அன்பாலயம் - Anbaalayam அன்பாலயத்தை அகத்திய மகரிஷிகள் தலைமையில் 12 தெய்வங்கள் இணைந்து வழிநடத்துகின்றனர்.
அனந்தகோடி அன்புகள்🙏

அகத்திய மகரிஷிகள் தலைமையில் அன்பாலயத்தை, 12 தெய்வங்கள், முறையே
01. ஆதி மஹா கணபதி
02. அகத்திய மகரிஷிகள்
03. ஆதி மஹா சரஸ்வதி
04. ஆதி சிவன்
05. ஆதி சக்தி
06. பெருமாள் (ஏழுமலையான்)
07. ஹயக்ரீவர்
08. அண்ணாமலையார்
09. ஞான ஆஞ்சநேயர்
10. ஹரிஹரசுதன் (ஐயப்பன்)
11. கிருஷ்ணர்
12. கால பைரவர்
ஆகிய அனைவரும் இணைந்து வழிநடத்தி வருகின்றனர்.

அனந்த கோடி அன்புகள்🙏

24/09/2025

மிக முக்கியமான ஆத்ம லிங்க பூஜையின் எளிய விளக்கம்.

Don't miss it.

அன்பாலய ஆத்ம லிங்க பூஜையின் தேதி விவரங்கள்

அடுத்து துவங்கவிருக்கும் ஸ்ரீ காலபைரவரின் தனித்த சிவலிங்க பூஜையின் தேதி:
September 28 - Sunday

48 நாட்கள் பூஜையை செமையாய் நிறைவு செய்து ஸ்ரீ சத்குரு அகத்திய மகரிஷிகளின் ஆத்ம லிங்கத்தை திரு அண்ணாமலைக்கு நேரில் வந்து அருளாய் பெற்று பூஜையை துவங்கும் நாள்:
November 16 - Sunday

பூஜையினை துவங்க விரும்புபவர்கள் பதிவு செய்ய அழையுங்கள்

SAS. Sangeetha
+91 98409 68377

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

23/07/2025
இராவணன் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஆத்ம லிங்கத்தை நீங்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதாக பெற்று உங...
07/06/2025

இராவணன் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் இருந்து பெற்ற ஆத்ம லிங்கத்தை நீங்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி எளிதாக பெற்று உங்கள் வீட்டில் பூஜை செய்து ஆற்றல்களை பெறலாம்

அனந்த கோடி அன்புகள்... சத்குரு அகத்திய மகரிஷிகள் தலைமை மற்றும் முதன்மை குருவாக நிலை நின்று வழிநடத்தும் அன்பாலய.....

ஓர் மனிதனின் எண்ணம், சொல், செயலை‌ச் செம்மையாக்கி உடல், உயிர், ஆன்மாவினை ஓர் நேர்கோட்டினில் நிலைநிறுத்தி இறைவனோடு கரையும்...
28/05/2025

ஓர் மனிதனின் எண்ணம், சொல், செயலை‌ச் செம்மையாக்கி உடல், உயிர், ஆன்மாவினை ஓர் நேர்கோட்டினில் நிலைநிறுத்தி இறைவனோடு கரையும் (பூரண முக்தி, மோட்சம்) மார்க்கமான ஆத்ம லிங்க பூஜை எனும் கிடைப்பதற்கு அரிய ஓர் வழி முறையினைச் சத்குருநாதர் அருளியுள்ளார்.

ஓர் மனிதனின் எண்ணம், சொல், செயலை‌ச் செம்மையாக்கி உடல், உயிர், ஆன்மாவினை ஓர் நேர்கோட்டினில் நிலைநிறுத்தி இறைவனோடு கரையும்...
15/03/2025

ஓர் மனிதனின் எண்ணம், சொல், செயலை‌ச் செம்மையாக்கி உடல், உயிர், ஆன்மாவினை ஓர் நேர்கோட்டினில் நிலைநிறுத்தி இறைவனோடு கரையும் (பூரண முக்தி, மோட்சம்) மார்க்கமான ஆத்ம லிங்க பூஜை எனும் கிடைப்பதற்கு அரிய ஓர் வழி முறையினைச் சத்குரு நாதர் அருளியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு

அனந்த கோடி அன்புகள்... சத்குரு அகத்திய மகரிஷிகள் தலைமை மற்றும் முதன்மை குருவாக நிலை நின்று வழிநடத்தும் அன்பாலய.....

01/01/2025

கல்கி அவதாரம் சத்குரு அகத்திய மகரிஷிகள் வழங்கிய அற்புதமான புத்தாண்டு அருளுரை

New year message from Kalki avatar Sathguru Agasthiya Maharishi

13/12/2024

ஸ்ரீ அண்ணாமலையார் வழங்கிய கார்த்திகை தீபத் திருவிழா அருளுரை

ஓம் அகத்து ஈசாய வித்மஹேகால ஹஸ்தாய தீமஹிதந்நோ சர்வப் ப்ரசோதயாத்இம்மந்திரத்தின் நோக்கம்-----------------------------------...
14/11/2024

ஓம் அகத்து ஈசாய வித்மஹே
கால ஹஸ்தாய தீமஹி
தந்நோ சர்வப் ப்ரசோதயாத்

இம்மந்திரத்தின் நோக்கம்
--------------------------------------
அகத்தில் உறைகின்ற ஈசனாகிய எனது ஆன்மாவே இப்புவியினில் உழல்வதற்கு உனக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் நிறைவுறப் போகின்றது என்பதனை ஆன்மாவிற்கு நினைவூட்டி விழிப்படையச் செய்வதே இம்மந்திரத்தின் நோக்கமாகும்.

ஆன்மா என்கின்ற அணுவே உங்களுடைய குருவாக செயல்புரிந்து வழிகாட்ட வேண்டும்.

சுருங்கிய பொருள்
-------------------------
எனது ஆன்மாவே நீ பரமாத்மா எனும் மூலத்தினை சென்றடைய வேண்டிய காலம் உதித்துள்ளது. விழித்துக்கொள்

உரைப்பதால் பயன்
---------------------------
9 முறை உரைத்தால் ஆக்க சக்தியும்
18 முறை உரைத்தால் காத்தலெனும் சக்தியும் உருவாகும்.
27 முறை உரைத்தால் அழித்தல் எனும் கழிவு நீக்கம் ஆற்றலும் பெருகும்.
பொருள் உணர்ந்துவிடல் நன்று. அகத்து ஈசன் என்பது உங்களுடைய ஆன்மாவினையே குறிக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு:
https://www.anbaalayam.com/atma-gayatri-nonbu

Address

Tiruvannamalai

Alerts

Be the first to know and let us send you an email when அன்பாலயம் - Anbaalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அன்பாலயம் - Anbaalayam:

Share