15/04/2026
திருவள்ளூர் அருகில் சேத்துப்பாக்கம் கிராமத்தில் நாம் மறந்த கீரை வகைகளை இயற்கை முறையில் வளர்த்து அதை பாரம்பரிய அரிசிகளோடு பாவனை முறையில் கலந்து பலவகை கஞ்சி பொடி வகைகளை செய்து பல நாள்பட்ட உடல் உபாதைகளுக்கு இந்த உணவின் மூலமாகவே தீர்வு காணும் வகையில் தனது ஜோதி டிரெடிஷனல் புட்ஸை நடத்துகின்றார் இயற்கை விவசாயி திரு.ராமமூர்த்தி அவர்கள். இவரிடம் கஞ்சிவகைகள் வாங்க 99626 27472 என்கிற எண்ணுக்கு WhatsApp செய்யவும்.