பூவுலகு

பூவுலகு பூமியைத் தோண்டாதே!
மலைகளை உடைக்காதே!
?

பூவுலகு
www.poovulagu.in


சுற்றுச்சூழலுக்கான தமிழின் முதல் செயலி
மற்றும் மின்னிதழ்

குறிஞ்சி. முல்லை,மருதம்,நெய்தல் ,பாலை
திணை அடிப்படைகளில் கட்டுரைகள்
சூழலியல் புகைப்படக்கட்டுரை
சூழலியல் நிகழ்வுகள்
பூவுலகின் நண்பர்கள் யார்?
சுற்றுச்சூழல் இணைப்புகள்
அறிமுக எழுத்தாளர்படைப்புகள்
சூழலியல் நூல்கள் அறிமுகம்
சூழல் இன்று
பூவுலகின் நண்பன்
பூவுலகு நூல் அங்காடி
பூவுலகு விலையில்லா நூல்கள்
சூழலியல் நூல்கள் அ

றிமுகம்
சுற்றுச்சூழல் திரைப்படம்
பூவுலகு காணொளிகள்
பூவு - குழந்தைகளுக்கான சூழலியல்
சூழலியல் கலை, இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல்
சூழலியல் செவ்வி
சித்த மருத்துவ சூழலியல்
நதிகளைத் தொலைத்தோம்
மரங்களின் நிழலில் வாழ்வோம்
சூழலியல்-தத்துவம்,கொள்கை,அறிக்கைகள்
சூழலியல் சொல்

காத்திரமான, கவித்துவமான படைப்புகளுடன்
பூவுலகு மின்னிதழ்

இந்த இணைப்பில் சென்று
உங்கள் மொபைலில் செயலியை
தரவிறக்கம் செய்யுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.poo.ulagu

என்றும் உங்கள் ஆதரவுடன்
பூவுலகின் நண்பர்கள்

9444065336, 9841624006
[email protected]


ஆசிரியர்கள்

பிரபலன்
சீனு தமிழ் மணி
ஆர்.ஆர்.சீனிவாசன்
இணை ஆசிரியர்கள்

அருண் நெடுஞ்செழியன்
முருகராஜ்
நிர்வாக ஆசிரியர்கள்

புவனேசுவரன்
ஜார்ஜ்
ஆசிரியர் குழு

ராதா கிருஷ்ணன்
புவிநீலன்
ஏ.சண்முகானந்தம்
இளங்கோ
அமிதா
புவனேசுவரன்
ரமேஷ் கருப்பையா
வெங்கடேஷ் லிங்கராஜா
ஆலோசனைக் குழு

தியடோர் பாஸ்கரன்
ஈரோடு வெ.ஜீவானந்தம்
வைகை குமாரசாமி
பேராசிரியர்.சுல்தான் இஸ்மாயில்
பாமயன்
அறச்சலூர் செல்வம்
பேராசிரியர் வறீதையா
பாரதி செல்வன் இலரா
முகிலன்
மருத்துவர் ரமேஷ்
பேராசிரியர் முருகவேள்

விதைகள் குறித்த விழிப்புணர்வே தற்சார்பு ! - சூழலியலாளர் கிளாட் ஆல்வாரெஸ்-Claude Alvares2015ல் இயற்கை உழவர்கள் சந்தை சார்...
26/05/2026

விதைகள் குறித்த விழிப்புணர்வே தற்சார்பு ! - சூழலியலாளர் கிளாட் ஆல்வாரெஸ்-Claude Alvares

2015ல் இயற்கை உழவர்கள் சந்தை சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் மாபெரும் விதைக் கொள்ளை நூலாசிரியர் கிளாட் ஆல்வாரெஸ் ஆற்றிய உரை. விதைகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறார். உலகம் முழுதும் சென்று விதை வங்கிகளை நேரில் பார்த்த அனுபவத்தை விவரிக்கிறார். இந்தியாவின் ப்ன்மைத்துவத்தை விளக்கும் உரை இது.

https://www.youtube.com/watch?v=rFzYU151Njc

நன்றி
அனந்து.
இயற்கை உழவர்கள் சந்தை அமைப்பு.

பூவுலகின் நண்பர்கள்
காஞ்சனை ரீல்

விதைகள் குறித்த விழிப்புணர்வே தற்சார்பு ! - சூழலியலாளர் கிளாட் ஆல்வாரெஸ்-Claude Alvares2015ல் இயற்கை உழவர்கள் சந்தை சார்பா...

Dengajhari- A film on Women & forestDear All,May be of interest.https://youtu.be/jjgjmuD0vNw?feature=sharedWith Regards!
24/05/2026

Dengajhari- A film on Women & forest

Dear All,May be of interest.

https://youtu.be/jjgjmuD0vNw?feature=shared

With Regards!

A video documentary by Dengajhari Villagers, Nayagarh, in the eastern Indian state of Odisha. Forest protection inspired by indigenous ecological thoughts a...

Running Out of Time: An Urgent Call to Fast-track Forest Tenure RecognitionMore than two-thirds of the world’s forests r...
24/05/2026

Running Out of Time: An Urgent Call to Fast-track Forest Tenure Recognition

More than two-thirds of the world’s forests remain controlled by governments or private actors, despite being traditionally owned and managed by Indigenous Peoples, Afro-descendant Peoples, and local communities.

This analysis, which covers 61 countries spanning 91 percent of the world’s forests, finds that despite their outsized role in managing and protecting these essential ecosystems, Indigenous Peoples, Afro-descendant Peoples, and local communities have legally recognized rights to only 16 percent of forests. As the world races to halt and reverse deforestation by 2030, governments remain far behind on commitments to recognize the rights of the communities that safeguard most forests.

Findings show uneven regional progress:

In Africa, where community forest rights recognition continues to lag behind Asia and Latin America, 18.17 million hectares have been designated for or owned by communities since 2017 across 21 countries. Nearly all of that progress is concentrated in five countries: Cameroon, the Democratic Republic of the Congo, Madagascar, Mozambique, and Zambia.
In Asia, progress has been modest. Excluding China, 10 million hectares have been recognized as designated for or owned by communities since 2017, with India and Indonesia accounting for 78 percent of these gains.
In Latin America, long considered a role model for community forest tenure recognition, the pace of progress has slowed sharply. The region added 15.25 million hectares of recognized community forests since 2017, but the annual rate of increase fell from 6.6 million hectares per year between 2002 and 2017 to 1.91 million hectares per year between 2017 and 2025. There was also a concerning increase of 77.3 million hectares in privately owned forests in Brazil.
But this progress is still far too slow. In 49 low- and middle-income countries across Africa, Asia, and Latin America, only 26 percent of total forest area is currently legally designated for or owned by communities. To meet the global goal of ending deforestation by 2030 while leaving no one behind, governments would need to recognize at least 97 million hectares of forests per year, which is more than 10 times the current pace.

More than two-thirds of the world’s forests remain controlled by governments or private actors, despite being traditionally owned and managed by Indigenous Peoples, Afro-descendant Peoples, and local communities. This analysis, which covers 61 countries spanning 91 percent of the world’s forests...

1. பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக (TNPPDL) போடப்பட்ட அனைத்து பொய் வழக்கையும் சேர்த்து ரத்து செய்யவேண்டும்.. (ஸ்டெர்லைட் ந...
22/05/2026

1. பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக (TNPPDL) போடப்பட்ட அனைத்து பொய் வழக்கையும் சேர்த்து ரத்து செய்யவேண்டும்..

(ஸ்டெர்லைட் நிறுவன அடியாட்கள் காவல்துறை பாதுகாப்போடு அனைத்து வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
கொளுத்தியது யார் ஆவணப் படத்தில்...
https://youtu.be/SlukGKrzYLc. )

1.1K likes. "Arsonists - Sterlite - The Hidden Truth - கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் - மறைக்கப்பட்ட உண்மைகள்"

ஸ்டெர்லைட்- தமிழக அரசு தற்போது செய்ய வேண்டியது என்ன?===================1. சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2,3,4, என மாவட்ட ...
22/05/2026

ஸ்டெர்லைட்- தமிழக அரசு தற்போது
செய்ய வேண்டியது என்ன?
===================

1. சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2,3,4, என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த நான்கு கேமராக்களின் 2018- மே-20, மே-21, மே-22, என மூன்று நாட்களின் முழுமையான பதிவுகளை அரசாங்கம் உடனடியாக பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
இதுவே வெளிப்படையான நிர்வாகமாக இருக்கும்

2. குறைந்தபட்சம் சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 11.57.34 விநாடி வரையிலும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா 3,4 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 12.09.43 வரையிலும் ஆன பதிவுகளை உடனே வெளியிட வேண்டும். அப்போதுதான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அனைத்து உண்மைகளையும் உலகம் நாங்கள் சொல்வது போல் நடந்துள்ளதை அறிய முடியும்.

3. மே-22, 2018 அன்று காவல்துறையினர் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும், காவல்துறையால் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

4. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய போதும், தீ வைப்பு சம்பவத்தையும் உடன் இருந்து பார்த்து காட்சிப்படுத்தியுள்ள ஊடகவியளாலர்கள், குறிப்பாக சன் டிவி நிருபர் அறிவரசு மற்றும் கேமிராமேன், நியூஸ் 7 டிவி நிருபர் ஆகியோர் 11.50 நிமிடம் முதல் 12.10 வரை, அங்கு நடந்துள்ள உண்மைகளை உலகின் முன் தெரிவிக்க வேண்டும்.

5. தமிழக அரசு துப்பாக்கி சூடு தொடர்பாக அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம், நாட்டிற்க்கு உண்மையை உணர்த்த, உடனடியாக கடந்த 3 ஆண்டுகளாக ( 36 மாதமாக) இதுவரை விசாரித்தது தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் 14-05-2021 அன்று கொடுத்ததை, அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

6. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட அனைவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். அரசே சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும்.

7. திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் 22-05-2018 அன்று பகல் 12.06.08 மணிக்கு கிழக்கிருந்து காவல்துறை அரண் பகுதிக்குள் வந்து விட்டார். அதன் பின் அனில் அகர்வால் (ஸ்டெர்லைட்) அவர்களின் அடியாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் சாவகாசமாக வந்து வாகனங்களைத் தீ வைத்து எரித்தும், சிசி டிவி 3, 4 கண்காணிப்பு கேமிராவை உடைத்து முடித்தும், பின்பு அவர்கள் எஸ்.பி இருந்த காவல்துறை அரண் பகுதிக்குள் வந்த போதும் அவர் எதுவும் செய்யாமல் ஏன் இருந்தார்? என்பதற்கு திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

8. துணை வட்டாச்சியர் சேகர் அவர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் மீது தெரிவித்துள்ள புகாருக்கு பதில் அளிக்க வேண்டும்.

தீ வைப்பு பற்றி தனக்கு 11.48 க்கு தகவல் வந்தது என தெரிவித்து 11.50 க்கு அனைத்துவிட்டதாக ஆவணமாக்கியுள்ள தீயணைப்பு துறை அதிகாரி சண்முகம், 11.48 மணிக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது என பொய் தகவல் தெரிவித்த திருநெல்வேலி காவல் உதவி ஆணையர், காலை சுமார் 11.00 மணிக்கே தீ வைப்பு நடந்துள்ளது என புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து, பலரும் கைதாகி சிறை செல்ல காரணமான துணை வட்டாட்சியர் சேகர் ஆகியோரை மக்கள் பணியில் தொடர அருகதை அற்றவர்கள் என உடனடியாக அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

9. திட்டமிட்டு துப்பாக்கி சூட்டை, தீ வைப்பு சம்பவங்களை சதித்தனமாக அரங்கேற்றிய தென்மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், திருநெல்வேலி சரக காவல்துறை துணைதலைவர் டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கர், இவர்களை பின்னிருந்து இயக்கிய ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சுற்றுசூழல் இயக்கங்கள், காட்சி/செய்தி ஊடகங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த உண்மைகளை ஓங்கி உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களின் அறமான, நியாமான போராட்டத்திற்கு உரிய நீதி கி டைக்க வேண்டும். கிடைக்கச் செய்வோம

தாமிரபரணி ஆறு பராமரிப்பு
20/05/2026

தாமிரபரணி ஆறு பராமரிப்பு

தாமிரபரணியின் அழிவுகள்- தமிழறிஞர் சி.சு.மணிதாமிரபரணியின் வேளாண்மையும், அதன் வரலாறும்.ஓர் அரிய காணொளி, காணத்தவறாதீர்.
31/03/2026

தாமிரபரணியின் அழிவுகள்- தமிழறிஞர் சி.சு.மணி
தாமிரபரணியின் வேளாண்மையும், அதன் வரலாறும்.
ஓர் அரிய காணொளி, காணத்தவறாதீர்.

தாமிரபரணியின் அழிவுகள்- தமிழறிஞர் சி.சு.மணிதாமிரபரணியின் வேளாண்மையும்்அதன் வரலாறும்பேட்டி எடுத்த வருடம் 2001கா...

Today is March 11th. 15 years have passed since the Great East Japan Earthquake and the Fukushima Daiichi Nuclear Power ...
11/03/2026

Today is March 11th. 15 years have passed since the Great East Japan Earthquake and the Fukushima Daiichi Nuclear Power Plant accident. Recovery is still in progress. In particular, decommissioning work on the nuclear power plant has not progressed well, with work to remove the melted fuel debris that still emits powerful radiation.
Today is a day of prayer, and we express our condolences for the many lives lost that day.

According to sources, around 5,000 families living in estates and town areas will be affected by the move.
07/03/2026

According to sources, around 5,000 families living in estates and town areas will be affected by the move.

NILGIRIS: Over 45,000 people residing in Gudalur taluk in Nilgiris district face the threat of eviction as the state government has submitted a proposal to the

பேராபயம்
14/02/2026

பேராபயம்

Address

Tamil Nadu

Telephone

+919444065336

Website

Alerts

Be the first to know and let us send you an email when பூவுலகு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பூவுலகு:

Share