30/10/2024
வாழ்க்கை கம்பி மத்தாப்பு மாதிரி
பத்திக்கவே லேட் ஆனாலும் ,
சங்கு சக்கரம் மாதிரி சுத்தி சுத்தி அடுச்சாலும் ,
புஷ் வானம் மாதிரி புஷ்ஷுனு போனாலும்
எல்லாம் ஒரு நாள் மாறும்னு
பத்தவச்சா நிக்காம வெடிக்ற சரவெடி மாதிரி உங்க பாதைல நீங்க ஓடிட்டே இருங்க ...
அந்த பாதைல ஒரு வெளிச்சமா இந்த தீப ஒளி அமையட்டும்..
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்
- ர. அரவிந்த்