14/06/2026
பூஜை மற்றும் அன்னதானம் (தேய்பிறை பிரதோஷம்)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் தேய்பிறை பிரதோஷத்தன்று பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 29ம் தேதி, வெள்ளிக்கிழமை)
தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு.