26/09/2024
மோசடி செய்பவனின் மறுமை நிலை
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ، أَلَا وَلَا غَادِرَ أَعْظَمُ غَدْرًا مِنْ أَمِيرِ عَامَّةٍ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் மறுமையில் ஒரு கொடி இருக்கும். அவனது மோசடியின் அளவுக்கு உயரமாக இருக்கும். அறிந்துகொள்ளுங்கள் மக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனை விட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம்-3579