11/05/2025
உதகையில் நடைபெறும் Summer Festival Photography Exhibition & Competition என்ற நிகழ்ச்சியை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது , இதில் படுகா சமுதாயம் சார்ந்த பெரும்பான்மையான மக்கள், கிறிஸ்துவ மதத்துக்கு மாறி உள்ளார்கள் என்று பொய்யாக குறிப்பிடப்பட்டுள்ளது, இதுபோல தேவையற்ற கருத்துக்களை ஒரு மாவட்ட நிர்வாகம் நமது சமுதாயத்தின் மீது திணிப்பதை வன்மையாக நங்க படகர் பேரவை சார்பாக கண்டிக்கின்றோம், மேலும் இதைச்சார்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டன மனுவானது அனுப்பப்பட்டுள்ளது என்பதை இங்கு பதிவு செய்கிறோம்..
#ஒந்துசேவோ #ஒள்ளித்துமாடுவோ