Kanya Kumari Railways

Kanya Kumari Railways 9677682080

22/01/2026

திருவனந்தபுரம் பிரதமரின் ரயில் தொடக்க விழா நிகழ்ச்சி பங்கேற்க சுமார் 1000 Social media influencer சுமார் 500 News reporter வருகை

22/01/2026

நாகர்கோவில்-தாம்பரம் 22657/22658 தினசரி ரயிலாக மாற்றம் இல்லை குமரிக்கு ஏமாற்றம்

22/01/2026

திருவனந்தபுரம் - நாகர்கோவில் 56306/56309 பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு நீட்டிப்பு இல்லை ஏமாற்றம்

22/01/2026

திருவனந்தபுரம் - மங்களூர் 16347/16348 தினசரி ரயில் நாகர்கோவில் நீட்டிப்பு இல்லை ஏமாற்றம்

22/01/2026

காச்சிகுடா-எலஹங்கா 17604/17603 தினசரி ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு இல்லை ஏமாற்றம் குமரிக்கு பட்டை நாமம்

07/10/2025
 #கன்னியாகுமரி_மாவட்டத்தில்தலைவர்  #மார்சல்_நேசமணி_அவர்களுடைய  #பெயரில்_முதுகலை_ஆராய்ச்சி     #படிப்பிற்கான_பல்கலைக்கழகம...
10/09/2025

#கன்னியாகுமரி_மாவட்டத்தில்தலைவர் #மார்சல்_நேசமணி_அவர்களுடைய #பெயரில்_முதுகலை_ஆராய்ச்சி #படிப்பிற்கான_பல்கலைக்கழகம் அமைப்பதற்கு வேண்டி பல கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக செய்தித்தாள் மூலம் தெரிய வருகிறது கன்னியாகுமரியின் தந்தை என்றழைக்கப்படும் #மார்சல்நேசமணி அவர்கள் பிறந்த ஊரான விளங்கோடு தாலுகா, நட்டாலம் கிராமம்- A, அருகே அரசுக்கு சொந்தமான பழைய புல எண் 5694/1, புதிய சர்வே எண் 408/1 – 2.11 ஏக்கர் அரசு நிலமானது. இங்குள்ள குவாரி மாஃபியாக்களால் அரசு அதிகாரிகளின் உதவியுடன் பட்டா மாற்றி அரசு நிலத்தை தனியார் நிலமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியாளர் மற்றும் விளங்கோடு வட்டாட்சியர் ஆகியோருக்கு தகவல்கள் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் இந்நாள் வரை எடுக்கப்படவில்லை.
இவர்கள் 2006-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை 9.42 ஏக்கர் நில பரப்பளவு மற்றும் அரசு அனுமதி பெற்றுவிட்டு 11.20 ஏக்கர் நிலம் எந்த ஒரு அனுமதியும் இன்றி கனிம வளங்கள் வெட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் திரு.ஸ்ரீதர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வில் பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு நேர்மையான முறையில் இந்த கல்குவாரி பகுதியை ஆய்வு செய்தால் சுமார் 100 கோடி மதிப்பிலான கனிம வளங்கள் அளவுக்கதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரியவரும்.
ஆகவே இந்த அபராத தொகைக்கு பதிலாக கல்குவாரி உரிமையாளர்களின் பட்டா நிலங்களை அரசு தன்னகப்படுத்திக் கொண்டால் சுமார் 25 ஏக்கர் நிலம் அங்கு கிடைக்கும் இந்த நற்சூழலை பயன்படுத்தி.
எங்கள் மண்ணின் மைந்தர் கன்னியாகுமரியின் தந்தை மார்சல், நேசமணி அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்து. நட்டாலம் மண்ணின் பெயருக்கு பெருமை சேர்க்க அரசு உதவ வேண்டும். இதன் மூலம் இந்த குவாரியை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளின் நலன் பாதுகாப்பதுடன். இயற்கை வளமும் பாதுகாக்கப்படும் என்பது எங்கள் ஊர் மக்களின் வேண்டுகோளாக உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்றது

கேரளாவில் உள்ள எதிர்க்கட்சி காங்கிரஸ் எம்.பிக்கள் எல்லாம் தங்கள் ஊருக்கு புதிய ரயில்கள் ரயில்வே அமைச்சரிடம் கேட்டு போராட...
17/07/2025

கேரளாவில் உள்ள எதிர்க்கட்சி காங்கிரஸ் எம்.பிக்கள் எல்லாம் தங்கள் ஊருக்கு புதிய ரயில்கள் ரயில்வே அமைச்சரிடம் கேட்டு போராடி வாங்குகிறார்கள் .கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த நீண்ட உறக்கத்தில் உள்ளார். போராட்ட குணம் வீரம் மிக்க மார்ஷல் நேசமணி காமராஜர், குமாரதாஸ் போன்ற வீரம் மிக்க பெரும் தலைகள் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் இது போன்ற ஒன்றுக்கும் உதவாதவர்கள் எம்.பியாக தேர்வு செய்தது மக்களின் தலையெழுத்து.

விரிகோடு ரயில்வே கிராசிங்கில் ரயில் வருகையின் போது காவல் நிற்கும் தினசரி சுமார் 5000 நபர்கள் அனைவரும் பாலம் வரகூடாது என்...
27/05/2025

விரிகோடு ரயில்வே கிராசிங்கில் ரயில் வருகையின் போது காவல் நிற்கும் தினசரி சுமார் 5000 நபர்கள் அனைவரும் பாலம் வரகூடாது என்று கோரிக்கை வைக்கும் மக்கள் பிரதிநிதிகளை கடுமையாக திட்டுங்கள்.

Address

5/22, Vishnu AVA Poopathi, Narayanvilai
Nagercoil
629501

Alerts

Be the first to know and let us send you an email when Kanya Kumari Railways posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kanya Kumari Railways:

Share