13/08/2024
#மக்கள்_சந்திப்பு_இயக்கம்
ஒன்றிய மோடி அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை திறும்ப பெறக் கோரி, தேசம் காக்க மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவலை ஏற்று,
#மதுரை_மாவட்ட #தொழிற்சங்க_கூட்டமைப்பு முடிவின்படி 2024 ஆகஸ்ட் 11, 12, 13 ஆகிய நாட்களின் முறையே மாலை 5 மணியளவில் #ஆரப்பாளையம்_பேருந்து_நிலையம், #பெரியார்_பேருந்து_நிலையம், #எம்ஜிஆர்_பேருந்து_நிலையம் ஆகிய பொதுமக்கள் சந்திப்பு இடங்களில் மக்கள் பரப்புரை இயக்கம் நடத்தப்பட்டது.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும்!
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் விதமாக நிதி ஒதுக்காதை கண்டித்தும்!
தொழிலாளர்நல சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வலியுறுத்தியும்!
பொதுத் துறைகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும்….
போன்ற மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, செயல்களில் ஈடுபட்டு வருகின்ற மத்திய மோடி அரசின் நடவடிக்கைகளை பிரசுரம் செய்த கையடக்க நோட்டிசை பொதுமக்களிடம் விநியோகம் செய்து பரப்புரை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் , , , , , , , , ஆகிய தொழிற்சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#தொழிலாளர் #முன்னேற்றச் #சங்க #பேரவை #மதுரை_மாவட்ட_கவுன்சில் தலைவர் து.பிச்சை செயலாளர் சி.கருணாநிதி பொருளாளர் எம்ஏ.இராமர், துணைச் செயலாளர்கள் கோ.சுரேஷ்பாபு, ஆர்.அருள்மெழிச்செல்வன்,
#டாஸ்மாக்_தொமுச மாநில பொதுச் செயலாளர் எம் சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர் ஜி.ஜெகநாதன் சின்னத்துரை, சண்முகவேல், ஏ.ரமேஷ், ஆசைராஜா, சிங்காரவேலு, நல்லகுரும்பத்தேவர்,
#ஆவின்_தொமுச தலைவர் கூடக் கோவில் முருகன் செயலாளர் தி.திருமாறன் துணைச் செயலாளர் தி.தர்மராஜ்
#மாநகராட்சி_தொமுச செயலாளர் கேபி.தங்கவேலு, ராஜா(எ) ராமசாமி, எஸ்.பாண்டியராஜன்
#பாண்டியன்_கூட்டுறவு_தொமுச தலைவர் கா.மணி, துணைத் தலைவர் கண்ணன்
மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
LPF Madurai District Council / மதுரை மாவட்ட தொ.மு.ச கவுன்சில்