23/08/2026
பெத்தேல் ஆராதனை மையம், மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருந்தது. பாஸ்டர் அம்மா மின்வெல்லி அவர்கள், இரட்சிக்கப்படாத ஆத்துமாக்களுக்காக மிகுந்த பாரத்துடன் செயல்படும் அபிஷேகம் பெற்ற தேவ ஊழியர்.
இக்கூட்டத்தில் சுமார் 70% பேர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள். 500-க்கும் மேற்பட்ட ஆத்துமாக்களால் சபை நிரம்பி வழிந்தது. தேவனுடைய வல்லமை மகிமையாக வெளிப்பட்டு, பல்வேறு கட்டுகளிலும் உபத்திரவங்களிலும் இருந்தவர்களுக்கு சுகத்தையும் விடுதலையையும் அளித்தது.
அநேக கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி, இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்தார்கள்!
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுத்தப்பட்டது! எல்லா மகிமையும் கனமும் இயேசுவுக்கே!
—————————
The meeting at Bethel Worship Center, Maduravoil, was a great blessing. Pastor Minvelli is an anointed servant of God with a great burden for unsaved souls.
It was a powerful Gospel meeting with around 70% of the congregation being non-Christians. The hall was packed with more than 500 people. The power of God moved mightily, bringing healing and deliverance to many who were bound and afflicted.
Many non-Christians lifted their hands and committed their lives to Jesus Christ. The name of the Lord was glorified, and we give Him all the glory!