15/06/2026
#வாலிபர்_சங்கம்
#மாதர்_சங்கம்_இணைந்து
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு..!
குடிநீர் இன்றி தவிக்கும் உளுந்தூர்பேட்டை பொதுமக்கள்..!
உளுந்தூர்பேட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிளும் தடையின்றி குடிநீர் வழங்கிட வலியுறுத்தி..!
உ.கீரனூர் பகுதியில் சோலார் மின்விளக்கு, மற்றும் பழுதடைந்த தண்ணீர் தொட்டியை சரிசெய்து தருமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
DYFI-AIDWA -உளுந்தூர்பேட்டை நகர கமிட்டி சார்பில் மனு கொடுக்கப்பட்டது
இரண்டு தினங்களில் மேற்கண்ட கோரிக்கை சரிசெய்து தருவதாக நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது