14/06/2026
வாரந்தோறும் மரம் நடும் பணி
ஞாயிற்றுக்கிழமை 14.6.26 காலை 6.30 மணிக்கு ஈரோடு ரயில்வே காலனி பகுதியில் மரங்கள் நடவு செய்ய உள்ளோம்
இதுபோல வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 9 மணி வரை மரங்கள் நடும் பணி மற்றும் பராமரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்க எப்ப வேணாலும் வந்து இணைந்து பணியாற்றலாம் எவ்வளவு மணி நேரம் வேணாலும் இணைந்து சேவை செய்யலாம் வாருங்கள் இணையுங்கள் ஈரோடு சிறகுகளுடன்
உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு இதை அனுப்புங்கள் விருப்பமுள்ளவர்கள் அவர்களும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கும்
அழைக்கவும்
விமல் கருப்பண்ணன்
ஈரோடு சிறகுகள் தலைவர்
9786669999
ஈரோடு சிறகுகள்
9626289999