28/07/2026
🕉️குரு பௌர்ணமியில் கிடைக்கும் அரிய பாக்கியத்தை தவறவிடாதீர்கள்! 🌕✨
காசி வராணசியில் நடைபெறும் 44வது சாய்நாத மகாராஜரின் சிறப்பு கங்கா ஆரத்தி மற்றும் பித்ரு பக்ஷ அன்னதானத்தில் நீங்களும் பங்கேற்று, சாய்பாபாவின் அருளையும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் பெறுங்கள். 🪔
உங்கள் சிறிய காணிக்கையும்...
🙏 சாய்நாதருக்கான பக்தியாகவும்,
🙏 முன்னோர்களுக்கான நன்றிக் கடனாகவும்,
🙏 உங்கள் குடும்பத்தின் நலனுக்கான பிரார்த்தனையாகவும் அமையும்.
🪔 நிகழ்ச்சிகள்:
🔸 மகா சங்கல்பம்
🔸 கங்கா ஆரத்தி
🔸 மகா நைவேத்யம்
🔸 பித்ரு பக்ஷ அன்னதானம்
📍 இடம்: சௌகி காட், வராணசி, உத்தரப் பிரதேசம்
📅 நாள்: 28.07.2026 (செவ்வாய்)
🕡 நேரம்: மாலை 6.30 மணி
📞 காணிக்கை & விவரங்களுக்கு: +91 75388 888451
🌺 காசியில் செய்யும் ஒரு காணிக்கை... வாழ்நாள் முழுவதும் ஆசீர்வாதமாக திரும்பி வரும்.
ஓம் சாய் ராம்! 🙏❤️