09/11/2025
🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱
இன்று 9/11/2025, சித்தோடு அண்ணாநகர் குட்டை கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அரசு, அத்தி, இச்சி, இத்தி, கல்லால், கல்லிச்சி, சுனைஆல், வாதானி, இலுப்பை, நாவல், நீர் மருது, நீர்க்கடம்பு போன்ற பல்லுயிர் சூழலிற்கு உகந்த மரவகைகள் தேர்வு செய்யது நடப்பட்டன.
🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜
#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு