01/09/2026
தர்மபுரி | இலக்கியம்பட்டி ஊராட்சி,அழகபுரி
தருமபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக 18.02.2026 அன்று தொடங்கப்பட்ட சனத்குமார் நதி புனரமைப்பு பணிகள் 01.09.2026 இன்று 196 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சனத்குமார் நதியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு , ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மற்றும் புதிய கரை அமைத்து வலுப்படுத்தும் அணிகள் நடைபெற்று வருகிறது
🌿 நதியை காப்போம்... இயற்கையை பாதுகாப்போம்.
🌐 இணையத்தளம் : www.athifoundation.com
📞செல் : +91 97874 88460