30/05/2026
ஆதி பவுண்டேஷன் சார்பாக வருகின்ற 05.06.2026 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பங்குநத்தம் ஊராட்சி, பண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் எடுக்கும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.