14/11/2025
வணக்கம் நண்பர்களே,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பெரிய தோப்பு பகுதியில் நாய்க்குட்டி ஒன்று 50 அடி அளவுள்ள ஒரு கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நண்பர்கள் அதனை மீட்டெடுத்து உயிர் பிழைக்க உதவி செய்தனர் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றி