15/12/2025
🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்
#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥
15/12/2025
கோவை சி5 வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ,அரசு மருத்துவமனையில் உடல்நலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சுமார் 52 வயதுடைய பெண் ,சிகிச்சை பலனின்றி இயற்க்கை மரணம் அடைந்தநிலையில், யாரும் உரிமை கோரத ஆதரவற்ற சடலத்தை காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..
அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏
★ வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை !!
உயிரும், நேரமும்,சொற்களும்!!
8940 888777, 8489 888777 ★