06/11/2025
கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோவிலில் இன்று அன்னாபிஷேக பெருநாளை முன்னிட்டு அமுதம் அமைப்பின் சார்பில் கேசரி இனிப்பு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்
திரு. A. யுவராஜ்
(ஸ்ரீ கிருஷ்ணா மோட்டார்ஸ்)
திரு. சூர்யா NSP Decors
திரு. நவீன்
(INDUSIND BANK)
திரு. குறிச்சி கோபி
(MST flowers) ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார்கள்
kurichi GOPI Yuvaraj Yuvi Nsp Surya Ksp Sekar Vinod Kanagaraj Mugilan Perumal Radha Krishnan நவீன் முரளிதாஸ் அம்மன் சக்திவேல் Kannan Manikandan Amutham Coimbatore A.R. Sugumar Thiagarajan B குறிச்சி தேவர் சமுதாயம் பசும்பொன் காவடிக்குழு குறிச்சி ஜெகதீஸ்வரன் ராஜேந்திரன் Ssj Photos Shankarr