10/07/2026
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. #விஜய்_தமிழன்_பார்த்திபன் அவர்கள் தலைமையிலும், போக்குவரத்து துறை ஆணையர் திரு. பாஸ்கர பாண்டியன் (IAS) அவர்கள் முன்னிலையிலும் ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாள்:09-07-2026
கூட்டத்தின் நிறைவாக, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சந்தித்து தந்தை பெரியார் புத்தகம் வழங்கப்பட்டது
அமைச்சரின் பேட்டியை தொடர்ந்து, ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் தற்போதைய வாழ்வாதார நிலைமை, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எங்களது நியாயமான கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஊடகங்கள் வாயிலாகத் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக முன்வைத்துள்ளேன்.
ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் என நம்புகிறோம்!
அன்புடன்
அ.ஜாஹிர் ஹுசைன்
பொதுச் செயலாளர்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்
மாநில செயலாளர் திரு.ஆரோக்கிய தாஸ்
தென் சென்னை ஆட்டோ பிரிவு
மாவட்ட செயலாளர் சு.குணசேகரன்,
செய்தி தொடர்பாளர் ரால்ப் ஜூட் காலின்ஸ்,
மாவட்ட துணைசெயலாளர் ராஜ்குமார்,
பகுதி நிர்வாகிகள் கலியமூர்த்தி,வேலன்,
வினோத்
வடசென்னை ஆட்டோ பிரிவு
மாவட்ட செயலாளர் திரு.பாலமுருகன்
திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ பிரிவு
மாவட்ட துணை செயலாளர்கள்
திரு.அருண்குமார்,திரு.சுரேஷ்குமார்
பகுதி நிர்வாகி ஞானப்பழம்
#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ ்_தொழில்நுட்ப_அணி | | | | |