11/12/2025
🌷 2026 டிசம்பர் முதல் தேதியன்று நடைபெற்ற பாபாசியின் நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவராக ஆர். எஸ். சண்முகம் (செண்பகா பதிப்பகம் ) செயலாளராக வயிரவன் (குமரன் பதிப்பகம் ) பொருளா ளராக வெங்கடாச்சலம் (அறிவாலயம் பதிப்பகம் ) துணைத் தலைவர்களாக (தமிழ்) நக்கீரன் கோபால், புருஷோத்தமன் (ஆங்கிலம் ) சர்வோதய இலக்கியப் பண்ணை ) இணைச் செயலாளராக நந்தா (கலைஞன் பதிப்பகம் ), செயற்குழு உறுப்பினர்களாக (தமிழ் ) அருண் (அருண் பதிப்பகம் ), முத்துசாமி (முத்துநாடு பதிப்பகம் ),
தோழமை பூபதி (அருவி வெளியீடு ), வீரபாலன் (முன்னேற்றப் பதிப்பகம் ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும். செயற்குழு உறுப்பினர்களாக (ஆங்கிலம்) குரு தேவா (பெல் கோ புக்ஸ்), சாதிக் பாட்ஷா (ஃ பார்வர்டு மார்க்கெட்டிங்), பாலாஜி (பாலாஜி புக்ஸ்), சங்கர் (ஈஸ்வர் புக் சென்டர்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு பாலாறு பதிப்பகம் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறது.
புதிய மாற்றங்களையும், புதிய சிந்தனைகளையும் பெற்று பதிப்புத்துறை மென்மேலும் வளர இதயபூர்வ வாழ்த்துக்கள்..!!
உமா சரவணன், பதிப்பாசிரியர், பாலாறு பதிப்பகம். சென்னை. 💪