India Thowheed Jamaath - INTJ

India Thowheed Jamaath - INTJ இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
(3:104)

நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் -இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.3:104

திருக்குரானையும்,நபிவழியையும் மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் சமுதாய பேரியக்கம்.

ராமநாதபுரத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத் தலைவர் முகமது முனீர் இல்லத்திற்கு வருகை புரிந்தார் மாநில பொருளாளர் பிர்தோஸ்...
31/05/2026

ராமநாதபுரத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத் தலைவர் முகமது முனீர் இல்லத்திற்கு வருகை புரிந்தார் மாநில பொருளாளர் பிர்தோஸ் அவர்கள்..

CSR (corporate social responsibility) பெரு நிறுவன சமூகபொறுப்பு சிறப்பு ஆலோசகர்,நிபுணர் அஷ்ரப் அலி அவர்களுடன் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் ஐநா நடவடிக்கைகள் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிகள் பற்றி கலந்த ஆலோசனை நடைபெற்றது.

மிகவும் ஆக்கபூர்வமான அமர்வாக இது அமைந்தது

உடன் டாக்டர் சமீர் அப்துல்லாMBBS அவர்களும் பங்கேற்றார்கள்

எல்லாம் வல்ல இறைவன் நமது தூய்மையான எண்ணங்களை வெற்றியடைய வைப்பானாக..

ிரிவு

அல்லாஹ்வுடைய நாட்டத்தால் இன்று எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் கேனட்லேன் மெஜஸ்டிக் மஹாலில், சென்னை ஆழ்வார்திருநகர் சாதிக...
31/05/2026

அல்லாஹ்வுடைய நாட்டத்தால் இன்று எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் கேனட்லேன் மெஜஸ்டிக் மஹாலில்,

சென்னை ஆழ்வார்திருநகர் சாதிக் பாட்ஷா நகரில் உள்ள முகமது யாசின் என்பவர் மகள் திருமண நிகழ்வில்,

இஸ்லாமிய மார்க்க அறிஞர் மதுரை முஹம்மது முஹ்யத்தீன் உலவி அவர்களின் உரையோடு ஆரம்பமானது,

(நடைபெறுகின்ற திருமண நிகழ்வில்
சமூக சீர்திருத்தப் பணி நடைபெற்றது)

அதில் ஏராளமான மக்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் கையேடுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

இந்திய தவ்ஹீத் ஜமாத் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆழ்வை ஜாகிர் தலைமையில் தாவா பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதில் மாற்று மத அன்பர்கள் சோமு, மணிமாறன்,செல்வராஜ், குமாரவேலு,கார்த்திக் ஆகியோருக்கு திருக்குர்ஆன், மற்றும் புத்தகங்கள் கையேடுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இந்திய தவ்ஹீத் ஜமாத் தென்சென்னை மாவட்டம்,அல் பிர்தவ்ஸ் மதரஸா தாவா பணிக்குழு!

அல்ஹம்துலில்லாஹ் ..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பில்..10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பெருநாள் திடல...
31/05/2026

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பில்..

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பெருநாள் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பாராட்டி கேடயமும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

2026- பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 497/500 மதிப்பெண்களுடன் மாநிலயளவில் மூன்றாம் இடமும் சென்னை மாவட்டயளவில் முதல் இடமும் பெற்ற

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த காஜா அவர்களின் மகள் K.ஆயிஷா தன்ஸிமை பாராட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு கேடயத்தை மாநில நிர்வாகிகள் கே.பி.எம் முஹம்மது முஹ்யித்தீன்,
அபு பைஸல், கலிமுல்லாஹ் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் ஆகியோர் வழங்கினர்.

வல்ல இறைவன் மாணவிக்கு அதிகமான இல்ம் எனும் ஞானத்தை தந்து இரு உலகிலும் வெற்றி அடைய செய்திடுவானாக!
துஆ செய்யுங்கள்.!

குறிப்பு : மாணவி ஆயிஷா தன்ஸிம், தென் சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் சிக்கந்தர் அவர்களின் தம்பி மகள், என்பதும் மாநிலத் துணைத் தலைவர் முகமது முனீர் மற்றும் மாநில செயலாளர் கலிமுல்லாஹ் ஆகியோர் சில நாட்களுக்கு முன் மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

- இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம்..

தென் சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எம்ஜிஆர் நகரில் ஸ்டால் தாவா அழைப்பு பணி இன்று 31-05-2026 காலை எம்.ஜி.ஆ...
31/05/2026

தென் சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எம்ஜிஆர் நகரில் ஸ்டால் தாவா அழைப்பு பணி இன்று 31-05-2026 காலை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்றது..

இதில் மாவட்ட தலைவர் ஜாஹிர்,
மர்க்கஸுல் அவ்வல் தாவா குழுவினர் SNS சித்திக்,ராஜா முஹமது, அஜ்மல்,ஷாகித் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு அழைப்புப் பணியை மேற்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

- இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக ஆவடி ஹவ்சிங்  போர்டு மஸ்ஜிதே முஸ்தபா பள்ளியில்..கண்புரை அறு...
31/05/2026

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக ஆவடி ஹவ்சிங் போர்டு மஸ்ஜிதே முஸ்தபா பள்ளியில்..

கண்புரை அறுவை மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.. இதை மனிதநேய அறக்கட்டளை,, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்துகிறது

தாம்பரம் துணை ஆணையர் உடன்,இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் S.முகமது மைதீன்,துணை ஆணையர் உயர் திரு காவல...
30/05/2026

தாம்பரம் துணை ஆணையர் உடன்,

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் S.முகமது மைதீன்,துணை ஆணையர் உயர் திரு காவல் துணை ஆணையர் வேல்முருகன் அவர்கள் உடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு..

சந்திப்புக்கு பிறகு திருக்குர்ஆன் வழங்கினார்,உடன் மாவட்ட துணை தலைவர் S, முகமது அலி,மற்றும் அப்துல் காதர் உடன் இருந்தார்கள்.

கீழக்கரையில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
30/05/2026

கீழக்கரையில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி நகரம் சார்பில் பெருநாள் தொழுகை நடைபெற்றது
30/05/2026

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி நகரம் சார்பில் பெருநாள் தொழுகை நடைபெற்றது

கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆசாத் நகரில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
30/05/2026

கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆசாத் நகரில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..

காஞ்சிபுரம் மாவட்ட கானத்தூர் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..
30/05/2026

காஞ்சிபுரம் மாவட்ட கானத்தூர் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது..

Address

No: 5/3 Post Office Street Mannady
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when India Thowheed Jamaath - INTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share