24/02/2025
* #தர்பியா மற்றும் மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி...*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் *(கிண்டி) மடுவின்கரை கிளை* 23-02-2025 அன்று சரோஜினி மஹால் ஆதம்பாக்கத்தில் *(கிண்டி) மடுவின்கரை கிளையின் தர்பியா மற்றும் மக்தப் மதரஸா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி* நடைப்பேற்றது.
இதில் மாணவ, மாணவிகளின் கிராத் ஓதுதல், துவா மனனம், ரமலான் சம்பந்தமாக மாணவ, மாணவிகளின் திறன் சம்பந்தமாக நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மக்தப் மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.
* #சிறப்புரை:*
*சகோ. A.முஹம்மது ஃபயாஸ்* (TNTJ மாவட்ட துணை தலைவர்)
தலைப்பு: எது சிறந்த கல்வி
*சகோ. N.தவ்ஹீத் MISc* (TNTJ பேச்சாளர்)
தலைப்பு: அகீதா விளக்கம் மற்றும் கேள்வி பதில்
மதரஸா மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்…