முக்குலத்தோர் செய்திகள்

  • Home
  • India
  • Chennai
  • முக்குலத்தோர் செய்திகள்

முக்குலத்தோர் செய்திகள் கள்ளர் + மறவர் +அகமுடையார் = முக்குலத்தோர்÷தேவர்

🗡️"கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது "✍️

🤝ஒற்றுமையுடன் செயல்படுவோம் 🤝

அரை நூற்றாண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள்  இது போன்ற தேவையற்ற சட்டங்களை கொண்டு வராமல் இருந்ததற்கு முக்க...
01/06/2026

அரை நூற்றாண்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் இது போன்ற தேவையற்ற சட்டங்களை கொண்டு வராமல் இருந்ததற்கு முக்கிய காரணம் மாற்று சமூக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகும் ,மாற்று சமுக மக்களை மிரட்டி பணம் பறிக்க வழி வகுக்கும் , ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதாலே...

கொலை நடந்தால் குற்றவாளியை பிடிப்பதற்கு காவல்துறை உள்ளது தண்டனை கொடுக்க நீதிமன்றம் உள்ளது ஆணவபடுகொலை எனும் பெயரில் ஒரு சார்பு சட்டம் தேவையற்றது.

தவெக தவறான நபர்களால் தவறான பாதையில் செல்கிறதா ?

ஏற்கனவே போலியாக PCR வழக்கு பதியப்படும் இடங்களில் பெரிதும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் .தற்போது ஆணவ படுகொலை சட்டம் எனும் பெயரில் ஒரு தலை பட்ச சட்டத்தை மக்கள் மீது தினிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்

அனைத்து மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு தலை பட்ச சட்டத்தை கொண்டு வர நினைத்தால் அத்தோடு அந்த கட்சியின் ஆட்சிக்கு மக்களே முடிவுரை கட்டுவார்கள் .

#முக்குலத்தோர்_செய்திகள்

புதிய தமிழகம் கட்சியின் ஆதரவாளர் சரித்திர பதிவேடு குற்றவாளி சுத்தமல்லி  சுந்தர் என்பவன் திருட்டு/களவு  வழக்கில் கைது ......
31/05/2026

புதிய தமிழகம் கட்சியின் ஆதரவாளர் சரித்திர பதிவேடு குற்றவாளி சுத்தமல்லி சுந்தர் என்பவன் திருட்டு/களவு வழக்கில் கைது ...
இவன் மீது ஏற்கனவே கொலை ,கொள்ளை ,வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஜாமினில் வெளியே சுற்றி திரிந்துகொண்டு கூட்டாளிகளுடன் MLA வீட்டில் கைவரிசை காட்டிய போது கைது .

"சட்டம் சரியில்லை எனும் போது சட்டத்தின் மீது எவனுக்கும் பயமில்லை"தமிழகத்தில் பெண் பாதுகாப்புக்கு கேள்வி குறியாகிறது பெண்...
25/05/2026

"சட்டம் சரியில்லை எனும் போது சட்டத்தின் மீது எவனுக்கும் பயமில்லை"

தமிழகத்தில் பெண் பாதுகாப்புக்கு கேள்வி குறியாகிறது

பெண்களுக்கெதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் செய்திகளை பார்க்கும் பொழுது பெண்கள் இருக்கும் ஒவ்வொரு வீட்டு ஆண்மகன்களும் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் போல .

#முக்குலத்தோர்_செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் ஆட்சி எப்படி உள்ளது ? "குற்ற சம்பவங்கள் குறையவில்லை , ஆட்சி மாறினாலும்...
24/05/2026

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் ஆட்சி எப்படி உள்ளது ?

"குற்ற சம்பவங்கள் குறையவில்லை ,
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என மக்கள் புலம்பல்"

மாற்றத்திற்காக வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் நல்லாட்சி கொடுக்க பாருங்கள் .

"இருளில் மூழ்கியுள்ள தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொடுங்கள் "

#முக்குலத்தோர்_செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சி அமைக்கிறார்  ஜோசப் விஜய் . வாழ்த்துக்கள் 💐 தரமான சம்பவங்களை தமிழ்நாடு மக்கள் சந்திக்...
09/05/2026

திமுக கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சி அமைக்கிறார் ஜோசப் விஜய் .

வாழ்த்துக்கள் 💐

தரமான சம்பவங்களை தமிழ்நாடு மக்கள் சந்திக்க போகிறார்கள்.

#முக்குலத்தோர்_செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நெடுங்காலமாக தொடரும்  அவல நிலை .மாவட்டம் முழுவதும் தண்ணீர் பஞ்சம...
10/04/2026

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நெடுங்காலமாக தொடரும் அவல நிலை .

மாவட்டம் முழுவதும் தண்ணீர் பஞ்சம்
, கருவேல மரங்கள்
தொழிற்சாலைகள் கிடையாது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது . கரிமூட்டம் போட்டு வாழ்வாதாரம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . அதிமுக,திமுக விற்கு வாக்களித்து முதுகுளத்தூரை முள் காட்டிற்குள் தள்ளியது போதும் .

மண்ணின் மைந்தர் டாக்டர் ராம்குமார் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களியுங்கள் .தண்ணீர் பஞ்சமில்லாத வளமான முதுகுளத்தூரை காண்பீர்கள்.

#முக்குலத்தோர்_செய்திகள்

கான்ஸ்டபிளை அனுப்பி வைத்து பனை தொழிலாளி முகவரியும் தொலைபேசி எண்களையும் பெற்றுகொண்டு கள் இறக்கினார்களா இல்லையா என  விசாரண...
08/04/2026

கான்ஸ்டபிளை அனுப்பி வைத்து பனை தொழிலாளி முகவரியும் தொலைபேசி எண்களையும் பெற்றுகொண்டு கள் இறக்கினார்களா இல்லையா என விசாரணை மேற்கொள்ள காவல் நிலையம் வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தாலே அவர்கள் காவல்நிலையத்திற்கு வந்திருப்பார்கள் . அதை விடுத்து வயல்காட்டில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது துப்பாக்கியால் சுடுவது போன்ற சம்பவங்கள் ஏற்புடையது அல்ல .உரிய விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்ட வேண்டும் .
"கள் தடை என்றாலும் கள் இறக்குவது பெருங்குற்றமல்ல .கள்ளச்சாராயம் குடித்து செத்தவன் உண்டு கள் குடித்து செத்தவன் உண்டா ? கள் தடை என்றால் மதுபானங்களுக்கு அனுமதி ஏன் ?

#முக்குலத்தோர்_செய்திகள்

பள்ளி மாணவி கொலை வழக்கில் பல நாட்கள் கழித்து கொடூர  குற்றவாளி பிடிபட்டுள்ளான் .  குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்...
19/03/2026

பள்ளி மாணவி கொலை வழக்கில் பல நாட்கள் கழித்து கொடூர குற்றவாளி பிடிபட்டுள்ளான் . குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் அது தான் சரியான தீர்வாகும் .

ஆனால் தலித்திய அடையாளங்களோடு செயல்படும் ஒரு சில சமூக வலை தள கணக்குகள் குற்றவாளியின் சாதியை தவறாக குறிப்பிட்டு சாதிய வன்மத்தோடு தவறான தகவலை பரப்புகின்றனர்.
போலியான முகநூல் கணக்கில் போலி தகவல் பரப்புவோரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

சட்டம் சரியில்லை எனும் போது குற்றவாளிகளுக்கு பயம் என்பதே இல்லை தண்டனைகள் கடுமையாக இல்லாமல் இருப்பதால் குற்றங்கள் பெருகுவ...
11/03/2026

சட்டம் சரியில்லை எனும் போது குற்றவாளிகளுக்கு பயம் என்பதே இல்லை

தண்டனைகள் கடுமையாக இல்லாமல் இருப்பதால் குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாகிறது .

பெற்றோர்களின் வலி‌ கொடுமையானது

குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செத்தவன் யோக்கியனும் இல்லை அப்பாவியும் இல்லை ஆயுதங்களோடு  இருவரை வெட்டி கொலை முயற்சி செய்த குற்றவாளி  ரவுடி காவலில் இருக...
09/03/2026

செத்தவன் யோக்கியனும் இல்லை அப்பாவியும் இல்லை ஆயுதங்களோடு இருவரை வெட்டி கொலை முயற்சி செய்த குற்றவாளி ரவுடி

காவலில் இருக்கும் போது காவலர்களை தள்ளி விட்டு தப்பி ஓடிய போது பாலத்தில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது

ரவுடிகளுக்கு ஆதரவாக அவர்களது சமூகத்தை சார்ந்தவர்கள் போராட்டம் எனும் பெயரில் வீதியில் வந்து பொதுமக்களுக்கு இடையுறு செய்வதை அரசாங்கம் வேடிக்கை பார்க்க கூடாது .

#முக்குலத்தோர்_செய்திகள்

Address

தேவர் தெரு
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when முக்குலத்தோர் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share