15/08/2025
சிகரங்களை நோக்கி நிகழ்ச்சி 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு டோல்கேட் தங்கம் மாளிகையில் நடைபெற உள்ளது. "சொல்வேந்தர் சுகி சிவம் மற்றும்
முனைவர் சாத்தம்மை பிரியா அவர்கள் தன்னம்பிக்கை உரை அளிக்கவுள்ளார்கள்.
அனைவரும் வருக!!! தொடர்ந்து ஆதரவு தருக!!!
நன்றி,
நேசம் மனிதவள மேம்பாட்டு மையம்