14/04/2026
மணப்பாறை தாலுகா, வெள்ளாளப்பட்டி கிராமத்தில்
14.04.2026 அன்று
உழவன் பவுண்டேஷன், குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும்
பாரியூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து,
உழவர்களின் கால்நடைகளுக்கான அனைத்து சேவைகளும்
ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில்
"உழவன் ஊரக அங்காடி" தொடங்கப்பட்டது.