04/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம், MKB நகர் கிளையின் சார்பாக
அமைதி மார்க்கம் இஸ்லாம் 4 மாத கால தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு
இன்று (04/01/2026) முல்லைநகர் & எம். ஜி. ஆர் நகர் பகுதியில் இலவச புக் ஸ்டால் தாவா , தனிநபர் தாவா மற்றும் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
🔴பிற மத சகோதரர்கள் 29 நபர்களுக்கு புத்தகம் வழங்கி அதில் 15 நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.
🔴 வட்டி, வரதட்சணை,புகையிலை,மற்றும் மது போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் 10 இடங்களில் நடைபெற்றது.
🔴மாற்று மத சகோதரர்களுக்கு 4 திருக்குர்ஆன்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
🔴வட்டி,வரதட்சணை,புகையிலை மற்றும் மது போன்ற சமூக தீமைகளுக்கு எதிரான நோட்டீஸ்கள் 200 வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
🟢 "இந்த புக் ஸ்டால் நடத்துவதற்கான நோக்கம் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறிய முயற்சியாகும்."
உமது இறைவனின் பாதையை நோக்கி விவேகத்துடனும், அழகான அறிவுரையைக் கொண்டும் அழைப்பீராக! அவர்களுடன் சிறந்த முறையில் விவாதிப்பீராக!
' அல் குர்ஆன் - 16 : 125'