வடமேற்கு சென்னை மக்கள் பாதை

  • Home
  • India
  • Chennai
  • வடமேற்கு சென்னை மக்கள் பாதை

வடமேற்கு சென்னை மக்கள் பாதை Digital creators Company Overview
Makkalpathai is a social reformation organisation for Tamilnadu.

Social reformation for Tamil Community

General Information
Makkal Pathai is formed under the guidance of Mr. Sagayam IAS and it is run by group of socially responsible people in the aim of bringing positive and good change in the Tamil Society.

21/04/2026

தொகுதி மறுசீரமைப்பு. தமிழர்களுக்கு எச்சரிக்கை⚠️| Sagayam IAS | TVK Vijay |

11/04/2026

டாஸ்மாக்கை மூடுங்கள்! sagayam IAS

10/04/2026

திமுகவிற்கு இரகசியமாக உதவும் பாஜக? Sagayam IAS காட்டம்

07/04/2026

திமுக கிளை செயலாளரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட குளம் அதனை பாடல் மூலம் வெளிப்படுத்திய மக்கள் பாதை இயக்கத்தினர் - ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த சகாயம் ஐ.ஏ.எஸ்

திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் ஊராட்சி, சாலூர் மங்கம்மா சாலை அருகில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட குளம் மற்றும் நிலத்தை

அதே பகுதியை திமுக கிளை செயலாளரான முன்னாள் சாராய வியாபாரி அனுமுத்து மற்றும் அவருடைய மகன் அருள் (தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்) இவர்கள் ஆக்கிரமித்து வந்த நிலையில் கடந்த 2023_ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

ஆனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வைத்த அறிவிப்பு பலகையை பிடுங்கி எறிந்து விட்டு வெறித்தனமாக குளத்தை தரைமட்டமாக்கி அதில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கற்கள்,100_கும் மேற்பட்ட மரங்களை, மற்றும் பனை மரங்களை அனைத்தையும் சூறையாடி தற்போது சமவெளி நிலமாக மாற்றி உள்ளார்.

இதுபோன்று தமிழகத்தில் வேறு எங்குமே நிகழாது அராஜகத்தின் உச்சம் ஆகும். இது எதையுமே கண்டுகொள்ளாத நிலையில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக மேலிடம்

இது அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது

30/03/2026

திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் ஊராட்சி, சாலூர் மங்கம்மா சாலை அருகில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட குளம் மற்றும் நிலத்தை

அதே பகுதியை திமுக கிளை செயலாளரான முன்னாள் சாராய வியாபாரி அனுமுத்து மற்றும் அவருடைய மகன் அருள் (தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்) இவர்கள் ஆக்கிரமித்து வந்த நிலையில் கடந்த 2023_ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

ஆனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வைத்த அறிவிப்பு பலகையை பிடுங்கி எறிந்து விட்டு வெறித்தனமாக குளத்தை தரைமட்டமாக்கி அதில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கற்கள்,100_கும் மேற்பட்ட மரங்களை, மற்றும் பனை மரங்களை அனைத்தையும் சூறையாடி தற்போது சமவெளி நிலமாக மாற்றி உள்ளார்.

இதுபோன்று தமிழகத்தில் வேறு எங்குமே நிகழாது அராஜகத்தின் உச்சம் ஆகும். இது எதையுமே கண்டுகொள்ளாத நிலையில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக மேலிடம்

இது அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது

29/03/2026

ஒருவருடைய தனிப்பட்ட பிரச்னையை வைத்து அரசியல் செய்யாதீர்கள்...

27/03/2026

திமுக ஆட்சியால் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகள்

25/03/2026
ஆயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும், நேர்மை தவறாத எங்கள் நேர்மையாளருக்கு இனிய  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..   #சகாயம்ஐ...
22/03/2026

ஆயிரம் கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும், நேர்மை தவறாத எங்கள் நேர்மையாளருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

#சகாயம்ஐயாபிறந்தநாள்

#சகாயம்IAS

06/03/2026

Address

Simiya Nagar
Chennai
600092

Telephone

+917695800800

Website

Alerts

Be the first to know and let us send you an email when வடமேற்கு சென்னை மக்கள் பாதை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வடமேற்கு சென்னை மக்கள் பாதை:

Share