22/08/2026
ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் காவல்துறை!
நள்ளிரவிவு 3 மணிக்கு கைது படலம்....
தஞ்சாவூரில் நடைபெறவிருந்த #மகஇக (மக்கள் கலை இலக்கிய கழகத்தின்) நிகழ்ச்சியை எதிர்த்து ஜனநாயக ரீதியில் தனது கருத்தை பதிவு செய்ததற்காக, இந்து முன்னணி திருச்சி கோட்ட பொதுச்செயலாளர் திரு. குணசேகர் அவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கருத்தை தெரிவிப்பதும், ஒரு நிகழ்ச்சியை எதிர்ப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள்.
கருத்து வேறுபாட்டிற்கு கைது தீர்வல்ல!
குரலை ஒடுக்குவது ஜனநாயகம் அல்ல!
ஜனநாயக உரிமைகளை மதிக்க வேண்டும்.
இந்துமுன்னணி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது...
திரு. குணசேகர் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
#தஞ்சாவூர்
#காவல்துறை
#இந்துமுன்னணி
#வேதம்
#கீழடி