08/06/2026
அந்தத் தவணையைப் பூர்த்தியாக்கிவிட்டு மூஸா தமது குடும்பத்துடன் புறப்பட்டபோது, தூர் மலையின் அருகில் ஒரு நெருப்புத் தழலைக் கண்டு, “காத்திருங்கள்! நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து ஏதேனும் செய்தியையோ அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக ஒரு தீப்பந்தத்தையோ உங்களிடம் கொண்டு வருவேன்” என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.
[அல்குர்ஆன் 28:29]