Peerkankaranai Residents Group

Peerkankaranai Residents Group Peerkankaranai is the gateway to chennai city. A quiet & seren residential locality that falls under Chengalpettu District.

தொடங்கியது குளிருட்டப்பட்ட ரயில்கள். அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.பயன் பெறுவீர்.
19/04/2025

தொடங்கியது குளிருட்டப்பட்ட ரயில்கள். அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.
பயன் பெறுவீர்.

குளு குளு ஏசி ரயில் பீச்- செங்கல்பட்டு வழித்தடத்தில் (ஏப்ரல்) முதல் வாரத்தில் இருந்துகாலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி ...
25/03/2025

குளு குளு ஏசி ரயில் பீச்- செங்கல்பட்டு வழித்தடத்தில் (ஏப்ரல்) முதல் வாரத்தில் இருந்து

காலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஏ.சி. ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்

https://www.maalaimalar.com/news/tamilnadu/ac-train-moving-between-chennai-beach-to-chengalpattu-for-april-first-week-765480

https://www.maalaimalar.com/news/tamilnadu/ac-train-moving-between-chennai-beach-to-chengalpattu-for-april-first-week-765480

https://www.maalaimalar.com/news/tamilnadu/ac-train-moving-between-chennai-beach-to-chengalpattu-for-april-first-week-765480
https://www.maalaimalar.com/news/tamilnadu/ac-train-moving-between-chennai-beach-to-chengalpattu-for-april-first-week-765480.

இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இது.....

நண்பர் ஒருவர் பகிர்ந்தார். தான் இருக்கும் வார்டு 59 வாட்ஸ்ஆப் குழுவில் ஒருவர் சாலையை செப்பனிட புகார் தெரிவித்திருந்தாராம...
04/02/2025

நண்பர் ஒருவர் பகிர்ந்தார்.

தான் இருக்கும் வார்டு 59 வாட்ஸ்ஆப் குழுவில் ஒருவர் சாலையை செப்பனிட புகார் தெரிவித்திருந்தாராம் அதனுடன் கீழ்க்கண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தாராம்.
நண்பர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
மக்கள் எவ்வளவு சுயநலமாக வாழ்கிறார்கள் அந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டதை அப்படியே மார்க் செய்து உள்ளேன்.
எல்லா அய்யோகிதனத்தையும் இவர்களே செய்து விட்டு Tambaram Corporation சாலையை சரிசெய்து தர வேண்டுமாம்.

முதலில் மக்களாகிய நாம் ஒழுக்கத்துடன் இருப்போம் பின்பு #தாம்பரம்மாநகராட்சியை கேள்வி கேட்போம்.
இப்போது புகைப்படத்திற்கு வருவோம். சட்டவிதி மீறல் பார்ப்போம்
1. தெருவை ஆக்கிரமித்து ராம்பு அமைத்தது.

2. ஒரு கட்டிடத்திற்கும் மற்றொறு கட்டிடத்திற்கும் இடையில் இடை வெளி விடாமல் கட்டிடம் கட்டியது. அதாவது SETBACK AREA விடாமல் கட்டியது.

3. மழைநீர் ஓடி வடிகாலில் வடிய விடாமல் சிமெண்ட் வைத்து பூசி அடைத்தது இதனால் சிறு தூறலுக்கும் தெருவில் தண்ணீர் தேங்கி நின்று அதில் வாகனங்கள் சென்று கொண்டே இருந்தால் எந்த சாலையாக இருந்தாலும் நாசமாக தான் செய்யும்.

4. இந்த வீட்டுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி இருக்கும்? கட்டாயம் இருக்காது இவர்கள் எல்லாம் ஒரு பைப் வைத்து நேரடியாக சாலையில் விடுவார்கள்.

5. தான் வாங்கும் அல்லது வாடகை எடுக்கும் வீட்டில் வாகனம் நிறுத்த வசதி உள்ளதா என்று கவனிக்காமல் சாலையை/தெருவை ஆக்கிரமித்து வண்டியை நிறுத்துவது.

இப்படி ஊரில் உள்ள எல்லா ஆய்யோகியதனத்தையும் செய்து விட்டு உத்தமர்கள் போல் புகார் தெரிவித்து.கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் வெட்கமே இருக்காதா ?
இவர்கள் எல்லாம் மெத்த படித்து என்ன பயன் ?
இது தான் படிப்பின் பயனோ ?

இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டிய கவுன்சிலர்களோ ஒட்டு கணக்குக்காக வாயடைத்து ஊமைகளாக இருக்கிறார்கள் இதற்காகவா இவர்களை தேர்ந்தெடுத்தோம் ?

04/02/2025

Tambaram Corporation காட்சியில் உள்ள கோரிக்கை அனைத்து வார்டுகளுக்கும் பொருந்தும்.

நடவடிக்கை எடுப்பீர்களா ?

https://www.facebook.com/share/v/1A8K1BwJt3/

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். 💐
14/01/2025

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். 💐

31/12/2024
19/12/2024
 #தாம்பரத்தின்குரல்    செயலி தாம்பரம் மாநகராட்சியின் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஒரு செயலி.இது செ...
28/11/2024

#தாம்பரத்தின்குரல் செயலி தாம்பரம் மாநகராட்சியின் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஒரு செயலி.

இது சென்னை மாநகராட்சி செயலி போன்று அல்லாமல் மிகவும் அடிப்படையாக புகார் தெரிவிக்க மட்டும் உள்ளது ஒரு குறையாக உள்ளது. வரும் காலங்களில் update செய்வீர்களா #தாம்பரம்மாநகராட்சி ? voiceoftambaram

தங்கள் பகுதியில் உள்ள பொது புகார்களை  #தாம்பரம்மாநகராட்சி யில் தெரிவித்து உடனுக்குடன் நிவர்த்தி பெற கீழ்க்கண்ட லிங்கில் ...
20/11/2024

தங்கள் பகுதியில் உள்ள பொது புகார்களை #தாம்பரம்மாநகராட்சி யில் தெரிவித்து உடனுக்குடன் நிவர்த்தி பெற கீழ்க்கண்ட லிங்கில் புகார் தெரிவியுங்கள்.
தங்கள் புகாருக்கு உடனே புகார் எண் தரப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

இதனை பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரியபடுத்தவும் இதனை தொடர்ந்து பிரத்யேக App யும் அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

https://voiceoftambaram.tcmcpublichealth.in/

12/11/2024

ஒரு ஊரை எப்படி தண்ணீர் பஞ்சத்தில் தள்ளுவது. கீழ்க்கண்ட முறைகளை கையாண்டால் விரைவில் சாதித்து விடலாம்.

1. தெரு/சாலைகளை முழுவதுமாக ஒரு இன்ச் கூட மண் இடமாக மழைநீர் ஒரு துளி கூட மண்ணில் இறங்க விடாமல் முழுவதுமாக சிமெண்ட் & தார் சாலை அமைப்பது (உபயம்: அரசு).

2. வீடு & அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் போது முழுவதுமாக ஒரு இன்ச் கூட மண் இடம் மழைநீர் ஒரு துளி கூட மண்ணில் இறங்க விடாமல் சுற்று சுவர் டூ சுற்று சுவர் முழுவதுமாக கட்டிடம் கட்டுவது அப்படியே இடம் விட்டு கட்டினாலும் வீட்டை சுற்றிலும் முழுவதும் சிமெண்டால் தரை அமைப்பது (உபயம்: பொது மக்கள்)

3. ஊரில் உள்ள கொஞ்சநஞ்ச பச்சை பசேல் மரங்களையும் செடி கொடிகளையும் வளர்ச்சி என்ற போர்வையில் வெட்டி சாய்ப்பது (உபயம்: அரசு & பொதுமக்கள்)

4. ஊரில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் & மற்ற நீர் நிலைகள் & நீர்வழி பாதைகளை தூர்ந்து & ஆக்கிரமித்து அதன் மேல் வீடுகள் & கட்டிடங்கள் கட்டி வாழ்ந்து நாசமாய் போவது (உபயம்: அரசு & பொதுமக்கள்)

5. அனைத்து வகையான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு இல்லாமல் இருப்பது, அப்படியே இருந்தாலும் அதனை பராமரிக்காமல் அனைத்து மழை நீரையும் பைப் அமைத்து சாலையில் வடிய விடுவது (உபயம்: அரசு & பொதுமக்கள்)

6. ஊரில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள், மற்ற நீர் நிலைகள் & நீர்வழி பாதைகளை தேர்ந்தெடுத்து குப்பைகளை கொட்டுவது (உபயம்: அறிவு கெட்ட பொதுமக்கள்)

7. ஊரில் உள்ள அனைத்து மழைநீர் வடிகாலிலும் கழிவுநீர் கலந்து மாசு ஆக்குவது & குப்பைகளை கொட்டுவது (உபயம்: அறிவு கெட்ட பொதுமக்கள்)

இப்படி மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் பின் நாளில் வெகு தொலைவில் இருந்து டாங்கர் லாரிகள் மூலம் பணம் செலவு செய்து தண்ணீர் கொண்டு வந்து செலவு செய்யலாம்.

இலவசமாக கிடைக்கும் மழைநீரை இன்று சேமிக்காவிட்டால் நாளை நீ & உனது சந்ததியினர்கள் கை காசு போட்டு அதே நீரை வாங்கி வாழ வேண்டிய துர்பாக்கிய வாழ்க்கையை மனநிம்மதி இல்லாமல் வாழலாம்.

நன்றி

https://www.facebook.com/share/v/19eLDvmTAT/

Address

Chennai
600063

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peerkankaranai Residents Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share