17/04/2025
200 க்கு மேற்பட்ட நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைத்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு அரசியல் அங்கீகாரம் ஆகியவற்றில் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் எனக் கருதப்படுகிறது ஆகையால்
சாதிவாரி கணக்கெடுப்பே!
சமூக நீதி மீட்பு!!
என்ற கோரிக்கை முழக்கத்துடன் அணி திரள்வீர் நாடார் சமுதாய சொந்தங்களே
நாள் :-மே 30 வெள்ளிக்கிழமை
நேரம்:-காலை 10 மணிக்கு
இடம் :-ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்
ஒன்று கூடுவோம்!வென்று காட்டுவோம்!!
இது
சமூக நீதிக்கான அறப்போர்
சான்றோர் முன்னெடுக்கும் உரிமைப் போர்
அகில இந்திய நாடார் மகாஜன சபை மாநில கொள்கை பரப்பு செயலாளர் KSM.சிவகுமார் நாடார்
தொடர்புக்கு 81222 59777