அகில இந்திய நாடார் மகாஜன சபை ksm

  • Home
  • India
  • Chennai
  • அகில இந்திய நாடார் மகாஜன சபை ksm

அகில இந்திய நாடார் மகாஜன சபை ksm உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதை விட உலகமே என்னும் ஒருவனாக இரு

08/12/2025

மூணு பொண்டாட்டி கட்டியவர் வளர்த்த மகளை திருமணம் செய்தவர் இவர்கள் எல்லாம் உத்தமர்கள்

திருமணம் செய்யாமல் நாட்டுக்காக போராடிய காமராஜர் முத்துராமலிங்க தேவர் இவர்களின் வரலாற்றை மறைத்து ஜாதிய தலைவர்களாக ஆக்கியது தான் திராவிட திருட்டு மாடல்

08/12/2025

மூணு பொண்டாட்டி கட்டியவர் வளர்த்த மகளை திருமணம் செய்தவர் இவர்கள் எல்லாம் உத்தமர்கள்

திருமணம் செய்யாமல் நாட்டுக்காக போராடிய காமராஜர் முத்துராமலிங்க தேவர் இவர்களின் வரலாற்றை மறைத்து ஜாதிய தலைவர்களாக ஆக்கியது தான் திராவிட திருட்டு மாடல்

KSM. கார்த்திகேயன்

  | அறிவு திருவிழா | நடத்தும் தகுதி |திமுகவிற்கு இல்லை  - அரசியல் விமர்சகர் |𝗞𝗦𝗠. கார்த்திகேயன்
27/11/2025

| அறிவு திருவிழா |
நடத்தும் தகுதி |திமுகவிற்கு இல்லை
- அரசியல் விமர்சகர் |𝗞𝗦𝗠. கார்த்திகேயன்

21/11/2025

காலத்தில் சிங்கத்தின் கர்ஜனை
அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவனத் தலைவர் அஞ்சா நெஞ்சன் மேலக்கானம்
KSM.கார்த்திகேயன் நாடார்

நவம்பர் 16 -2012 அன்று சட்டமன்றத்தில் சேர சோழ பாண்டியர்களின் வம்சாவழிகள் நாடார்கள் என உலகிற்கு அறிவித்த உலக வரலாறும் கற்...
16/11/2025

நவம்பர் 16 -2012 அன்று சட்டமன்றத்தில்
சேர சோழ பாண்டியர்களின் வம்சாவழிகள் நாடார்கள் என உலகிற்கு அறிவித்த உலக வரலாறும் கற்றறிந்த சரித்திர சாதனை நாயகி முன்னாள் முதல்வர் மான்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் இதனை ஒப்புகொண்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்றி நன்றி நன்றி..

அகில இந்திய நாடார் மகாஜன சபை

'தமிழ்நாடு' எனப் பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் நாடாரின் 69 - ம் ஆண...
13/10/2025

'தமிழ்நாடு' எனப் பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் நாடாரின் 69 - ம் ஆண்டு நினைவு நாள் இன்று

ஐயாவின் தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்.

25/09/2025
இன்று ஜூன் 16ல் பிறந்த நாள் காணும் அகில இந்திய நாடார் மகாஜன சபை மாநில கொள்கை பரப்புச் செயலாளர்  KSM.சிவகுமார் நாடார் அவர...
16/06/2025

இன்று ஜூன் 16ல் பிறந்த நாள் காணும் அகில இந்திய நாடார் மகாஜன சபை மாநில கொள்கை பரப்புச் செயலாளர் KSM.சிவகுமார் நாடார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐

உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க இன்றே பதிவு செய்யுங்கள் ஜோதிலட்சுமி நாடார் திருமண தகவல் மையம் தொடர்பு...
07/06/2025

உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க இன்றே பதிவு செய்யுங்கள் ஜோதிலட்சுமி நாடார் திருமண தகவல் மையம் தொடர்புக்கு 8608822288

Reg no :1230
Name : Rajeshwaran
DOB : 23/8/1984
Qualification : MSC
Job : Production Operator (Abidabi)
Salary : 4 lakhs
Rassi : Mithunam
Natchathiram : Tiruvathirai
Living city : Tirunelveli
https://www.instagram.com/p/DKjvZ3cvTCW/?igsh=MTZ5emo2ZGwxemRjaQ==

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாடார் வரன்களைக் கொண்ட ஒரே திருமண தகவல் மையம் ஜோதிலட்சுமி நாடார் திருமண தகவல் மையம்

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழ்நாட்டுடன் இணைத்திட பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற மாவீரன் குமரி தந்தை மார்ஷ...
01/06/2025

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழ்நாட்டுடன் இணைத்திட பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற மாவீரன் குமரி தந்தை மார்ஷல் நேசமணிநாடார் அவர்களின் நினைவை அகில இந்திய நாடார் மகாஜன சபை சார்பாக போற்றி வணங்குவோம்.

என்றும் சமுதாயப் பணியில் அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவனத் தலைவர். மேலக்கானம் 𝗞𝗦𝗠. கார்த்திகேயன் நாடார்

பத்திரிக்கை செய்திபனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா அவர்கள் சென்னையில் நுழைவதற்கு தடை தலையை கொடுத்த...
26/04/2025

பத்திரிக்கை செய்தி
பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா அவர்கள் சென்னையில் நுழைவதற்கு தடை
தலையை கொடுத்தேனும் தலைநகரை மீட்டெடுப்பேன் என்று சொன்ன ம. பொ.சி வழி வந்தவர்களுக்கு சென்னையில் நுழைய தடை இதை அகில இந்திய நாடார் மகாஜன சபை,அன்பு சகோதரர் ராக்கெட் ராஜா அவர்கள் சென்னையில் நுழைவதற்கான தடையாக பார்க்கவில்லை.2026 அரசியல் களத்தில் அவர் செயல்படுவதற்கான தடையாக நாங்கள் பார்க்கிறோம்.
அரசியலில் நாடார்களை நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாமல் இவ்வாறு மறைமுகமாக செயல்பட விடாமல் தடுக்கும் கட்சிகளுக்கு வருகின்ற 2026 தேர்தலில் நாடார்கள் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும்.
சட்டமன்றத்தில் இருக்கும் 234 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது என்பது நாடறிந்தது. எத்தனை மந்திரிகள் நீதிமன்றத்தின் படிகளில் ஏறி இறங்கினார்கள் என்பதை தினந்தோறும் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறோம்.
அப்படி இருக்கையில் நாடார்களின் ராணுவ தளபதி ராக்கெட் ராஜா அவர்களை குறிப்பிட்டு சென்னையில் நுழைவதற்கு தடை செய்திருக்கும் காவல் துறையினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இது போன்ற நடவடிக்கைகள் இன்றைய மந்திரிகள் மீதும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் தங்களால் எடுக்க முடிந்தால் அது காவல்துறை மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டதும்.ஆனால் அது தங்களால் முடியாது ஏனென்றால் காவல்துறை என்பது இன்றைய முதலமைச்சரின் கரங்களில் உள்ளது.அவர் யார், அவரும் ஒரு சட்டமன்ற உறுப்பினரே. அப்படி இருக்கையில் எங்களின் அண்ணனுக்கு சென்னையில் நுழைய தடை விதித்திருப்பது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
காவல்துறை அனைவருக்கும் ஆனது.அதை ஆளுங்கட்சிக்கானதாக மாற்றி விடாதீர்கள் ஏழை எளிய மக்களின் கடைசி நம்பிக்கை காவல்துறை அது ஆளுங்கட்சியினுடைய ஏவல் துறையாக செயல்படக் கூடாது யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.
அதை நாங்கள் ஒருபோதும் கேட்கப் போவதில்லை ஆனால் சட்டத்தில் இருக்கக்கூடிய சில ஓட்டைகளை காரணம் காட்டி அதை ஆளுங்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்துவதை ஒரு போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் சென்னையில் ராக்கெட் ராஜா அவர்கள் நுழைய தடை விதித்திருப்பதை காவல்துறை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை அகில இந்திய நாடார் மகாஜன சபையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
நன்றி! நன்றி!!

இப்படிக்கு
அகில இந்திய நாடார் மகாஜன சபை நிறுவனத் தலைவர்
𝗞𝗦𝗠.கார்த்திகேயன் நாடார்

200 க்கு மேற்பட்ட நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைத்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த  வேண்டும் என மத்திய மாநி...
17/04/2025

200 க்கு மேற்பட்ட நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைத்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு அரசியல் அங்கீகாரம் ஆகியவற்றில் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் எனக் கருதப்படுகிறது ஆகையால்

சாதிவாரி கணக்கெடுப்பே!
சமூக நீதி மீட்பு!!

என்ற கோரிக்கை முழக்கத்துடன் அணி திரள்வீர் நாடார் சமுதாய சொந்தங்களே

நாள் :-மே 30 வெள்ளிக்கிழமை
நேரம்:-காலை 10 மணிக்கு
இடம் :-ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்
ஒன்று கூடுவோம்!வென்று காட்டுவோம்!!

இது
சமூக நீதிக்கான அறப்போர்
சான்றோர் முன்னெடுக்கும் உரிமைப் போர்

அகில இந்திய நாடார் மகாஜன சபை மாநில கொள்கை பரப்பு செயலாளர் KSM.சிவகுமார் நாடார்
தொடர்புக்கு 81222 59777

Address

Chennai
600116

Website

Alerts

Be the first to know and let us send you an email when அகில இந்திய நாடார் மகாஜன சபை ksm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share