26/09/2025
பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவையின் (WCWR) தலைவர் திரு.செல்வகணேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பெண்கள் உரிமைகளுக்கான உலக பேரவை சார்பாக சேலம் மாவட்டத்தில் குளிர்காலத்தில் குழந்தைகள் உட்கார பாய்கள், குக்கர் , பாத்திரங்கள், குழந்தைகளுக்கு பழங்கள், பிஸ்கட்டுகள் மற்றும் புத்தக அலமாரி அனைத்தும் 4பால்வாடி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. தேசியத் தலைவி சேலம் தெற்கு திருமதி.ஷர்மிளா சரவணன் மாவட்ட தலைவி திருமதி.கீர்த்தி ஜெயகாந்த்
தெற்கு மாவட்ட தலைவி திருமதி.பொன்மலர் செந்தில் குமார் கர்லின் எபி , பிசினஸ் வின்ஸ், திலகவதி, பரிமளா ரதி, வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களுக்கு பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவையின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.