06/01/2026
பெண்கள் உரிமைக்கான உலகப் பேரவையின் WCWR உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.
12/12/2025 இன்று
திருமதி. ஜெயந்தி
மண்டல தலைவி தமிழ்நாடு(மேற்கு)
இவர்களின் தலைமையில்
திருப்பூர் மாவட்டத்தில்
70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு
WCWR பெண்கள் உரிமைகக்கான உலகப் பேரவையின் சார்பாக விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையுன் கௌரவிக்கப்பட்டது.
இச்செயலைப் பாராட்டி
திருமதி. ஜெயந்தி
மண்டல தலைவி- தமிழ்நாடு (மேற்கு) இவர்களுக்கு WCWR பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவையின் சார்பாக
பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.